FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, January 25, 2015

இந்தியாவில் முதன் முறையாக காதுகேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதவர்களை வைத்து தேசிய கீதம்


24.01.2015, திருவனந்தபுரம்: 
இந்தியாவில் முதன் முறையாக காதுகேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதவர்களை வைத்து தேசிய கீதம் பாட, கேரளாவில் உள்ள தேசிய கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இது எங்களுக்கு மிகவும் சந்தோசம் மற்றும் பெருமை அளிப்பதாகவும் இதற்காக தாங்கள் கடுமையாக பயிற்சி எடுத்துள்ளதாக அங்கு படிக்கும் மாணவன் ஒருவன் கூறினார்.

மேலும் இந்த தருணம் எங்களுக்கு முக்கியமான ஒன்றாகும் எனவும் கூறினான். இது குறித்து அங்குள்ள ஆசிரியர் கூறியதாவது: இந்த நிகழ்ச்சியை நடப்பதன் மூலம் இந்த மாணவர்களுக்கு மேலும் வெளியுலக அனுபவம் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment