FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, January 18, 2015

சமையலர், உதவியாளர் பணிக்கு பதிவு மூப்பு

சிவகங்கை:  மதுரை மத்திய சிறையில் சமையலர் பணி, நவீன அரிசி ஆலையில் 2 உதவியாளர் பணிக்கு பதிவு மூப்பு விபரம் வெளியிட்டுள்ளதாக, வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது; சிறை சமையலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி. மிக பிற்பட்டோர் 02.07.1997, மாற்றுத்திறனாளி 12.07.1991 பரிந்துரைக்க உள்ளனர். வயது 32க்குள்.

நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அறிவித்த, மானாமதுரை நவீன அரிசி ஆலையில் 2 உதவியாளர் பணி. பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ., பிட்டர், வெல்டர், ஜெனரல் மெக்கானிக் முடித்த பிற்பட்ட வகுப்பை சேர்ந்த முன்னுரிமை அற்றவர் 12.12.2001, பகிரங்க போட்டியினர் 13.11.2000 வரை.

வயது: தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் 35, பிற்பட்ட, மிக பிற்பட்டோர் முஸ்லிம் 32, பகிரங்க போட்டியினர் 30க்குள். இத்தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய கல்வி சான்றுடன் ஜன.19 அன்று வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக வந்து பதிவு மூப்பு விபரங்களை அறியலாம், என்றார்.



No comments:

Post a Comment