FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, January 18, 2015

சமையலர், உதவியாளர் பணிக்கு பதிவு மூப்பு

சிவகங்கை:  மதுரை மத்திய சிறையில் சமையலர் பணி, நவீன அரிசி ஆலையில் 2 உதவியாளர் பணிக்கு பதிவு மூப்பு விபரம் வெளியிட்டுள்ளதாக, வேலைவாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது; சிறை சமையலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி. மிக பிற்பட்டோர் 02.07.1997, மாற்றுத்திறனாளி 12.07.1991 பரிந்துரைக்க உள்ளனர். வயது 32க்குள்.

நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அறிவித்த, மானாமதுரை நவீன அரிசி ஆலையில் 2 உதவியாளர் பணி. பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ., பிட்டர், வெல்டர், ஜெனரல் மெக்கானிக் முடித்த பிற்பட்ட வகுப்பை சேர்ந்த முன்னுரிமை அற்றவர் 12.12.2001, பகிரங்க போட்டியினர் 13.11.2000 வரை.

வயது: தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் 35, பிற்பட்ட, மிக பிற்பட்டோர் முஸ்லிம் 32, பகிரங்க போட்டியினர் 30க்குள். இத்தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய கல்வி சான்றுடன் ஜன.19 அன்று வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக வந்து பதிவு மூப்பு விபரங்களை அறியலாம், என்றார்.



No comments:

Post a Comment