FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, September 14, 2015

அழகப்பா பல்கலையில் மாற்றுத்திறனாளிகள் பள்ளி

 
12.09.2015, காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி துவக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தில் பி.எட்., எம்.எட்., சிறப்பு கல்வி பாட பிரிவு துவக்கப்பட்டதை அடுத்து, மாற்றுதிறன் குழந்தைக்கான பல்வேறு கல்வி உபகரணம் தயாரிக்கும் மையம் செயல்படுத்தப்படுகிறது. கற்றல் கற்பித்தல் உபகரணமான கேட்கும் புத்தகங்கள், பிரெய்லி பாட புத்தகங்கள், தொடுஉணர்ச்சி மூலம் கற்கும் உபகரணங்கள் தயாரிக்கிறது. தற்போது மாற்றுதிறனாளி சிறப்பு பள்ளி பி.எட்., கல்லூரியில் துவக்கியுள்ளனர். இங்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குறைபாடு, திறனை கண்டறிந்து அடிப்படை கல்வி, தொழிற்கல்வி வழங்கப்பட உள்ளது. கண் பார்வை உள்ள குழந்தைகளுக்கு கல்வி உபகரணம், பேச்சு பயிற்சி மென்பொருள் உபகரணம் உள்ளது, என பதிவாளர் மாணிக்கவாசகம் தெரிவித்தார். தகவலுக்கு ஒருங்கிணைப்பாளரை 98949 60171ல் தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Post a Comment