FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Wednesday, September 23, 2015

காதுகேளாதோர் பள்ளிக்கு சொந்த கட்டடம் : முதல்வர் அறிவிப்புடி

15.09.2015, சென்னை: புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் காதுகேளாதோர் பள்ளிக்கு ரூ. 1 கோடியில் சொந்த கட்டடம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார். 110 விதியின் கீழ் முதல்வர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அறிவித்துள்ளதாவது, முதுகு தண்டுவடம், தண்டுவட குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையில் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்படும். முதற்கட்டமாக 30 பேர் வீதம் 900 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment