FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, September 23, 2015

காதுகேளாதோர் பள்ளிக்கு சொந்த கட்டடம் : முதல்வர் அறிவிப்புடி

15.09.2015, சென்னை: புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் காதுகேளாதோர் பள்ளிக்கு ரூ. 1 கோடியில் சொந்த கட்டடம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார். 110 விதியின் கீழ் முதல்வர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அறிவித்துள்ளதாவது, முதுகு தண்டுவடம், தண்டுவட குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையில் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்படும். முதற்கட்டமாக 30 பேர் வீதம் 900 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment