FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, September 28, 2015

புதுவை கடற்கரையில் காதுகேளாதோர் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம்

28.09.2015, புதுச்சேரி,
உலக காதுகேளாதோர் தினத்தையொட்டி புதுச்சேரி காதுகேளாதோர் சங்கம் சார்பில் புதுவை கடற்கரையில் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் காதுகேளாதோர் அனைவருக்கும் ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும், புதுவையில் உள்ள காதுகேளாதோர் மாணவர்கள் உயர்கல்வி பயில ஒரு கல்லூரியிலாவது பி.காம் அல்லது பி.எஸ்சி வகுப்புகள் தொடங்க வேண்டும், அதேபோல் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அரசு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஊர்வலத்திற்கு சங்கத்தின் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் பாலமுருகன், பாலமோகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலத்தில் காதுகேளாதோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment