FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, September 23, 2015

DEAF கீதா டில்லியில் அடைக்கலம்?

15.09.2015, புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள, மாற்றுத்திறனாளியான இந்தியப் பெண் கீதாவிற்கு, டில்லியில், அடைக்கலம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் செய்துள்ளது.

இதுகுறித்து, இந்த அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:டில்லியில், மாற்றுத் திறனாளிகளுக்கான, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மையத்தில், கீதா, 23, தங்க வைக்கப்படுவார். காது கேளாத, வாய் பேச இயலாத கீதாவிற்கு, சிகிச்சை அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு, வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி கோரி, கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய எல்லைக் கிராமம் ஒன்றில் வசித்த கீதா, 4 வயதில், தவறுதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். அவரை, அங்குள்ள தொண்டு நிறுவனம் ஒன்று, பராமரித்து வருவதுடன், பெற்றோரை கண்டுபிடிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய தரப்பில், வெளியுறவு துறை அமைச்சகம், கீதாவை, அவரது பெற்றோரிடம் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, நான்கு குடும்பங்கள், கீதாவை சொந்தம் கொண்டாடி வருகின்றன. 

No comments:

Post a Comment