FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, December 7, 2016

அம்மாவின் குரலை முதல் முறையாக கேட்கும் மாற்றுத்திறனாளி குழந்தை : நெகிழ்ச்சி வீடியோ

பிறந்தது முதல் காது கேட்காத குழந்தையின் காதில், காது கேட்கும் எந்திரம் பொருத்தப்பட்டபோது, அக்குழந்தை அம்மாவின் குரலை முதல் முறையாககேட்டு எப்படி தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்று வீடியோவில் பதிவு செய்துள்ளார்கள்.

அம்மாவின் குரலை கேட்டதும், அக்குழந்தையின் முகத்தில் ஏற்படும் உணர்வுகளும், சந்தோஷங்களும் எதற்கும் ஈடு இணை இல்லாத ஒன்றாகும்.

அந்த வீடியோவை பாருங்கள்....

No comments:

Post a Comment