FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, July 7, 2018

காதுகேளாதோர், பார்வையற்றோர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மெட்ரோ ரயிலில் பயணம்


05.07.2018, சென்னை;மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்கள் நேற்றுமுன்தினம், மெட்ரோ ரயிலில், இலவச பயணமாக அழைத்து செல்லப்பட்டனர்.மெட்ரோ ரயிலில் பயணம் செய்யவும், ரயில் நவீன தொழில்நுட்பத்தை பள்ளி குழந்தைகள் தெரிந்து கொள்ளவும், நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு மாதமும், அரசு பள்ளி, மாணவ - மாணவியர், இலவச பயணம் அழைத்து செல்லப்படுகின்றனர்.
இதனையொட்டி, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள, காதுகேளாதோர், பார்வையற்றோர் கான்வென்ட், மேல்நிலை பள்ளி, மாணவ - மாணவியர், 150 பேர், நேற்றுமுன்தினம், மெட்ரோ ரயிலில் இலவச பயணமாக அழைத்து செல்லப்பட்டனர்.சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, விமான நிலையம் - தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., - ஆலந்துார் - சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரை, அவர்கள் அழைத்துசெல்லப்பட்டனர்.பயணத்தின் போது, மெட்ரோ ரயில் போக்குவரத்தில் கையாளப்படும் நவீன தொழில் நுட்பம்மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து, மாணவ - மாணவியருக்கு அதிகாரிகள்தெரிவித்தனர்.

No comments:

Post a Comment