FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, July 12, 2018

சிவகங்கையில் காது கேளாத பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

11.07.2018
சிவகங்கை மாவட்டத்தில் காது கேளாத 19 வயதுப் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

சிவகங்கையில் தனது குடிசை வீட்டில் நேற்று தனியாக குளித்துக் கொண்டிருந்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். கூலித் தொழிலாளிகளான அவரது பெற்றோர்களை தினசரி பணிக்குச் சென்றுள்ளனர். அவரது சகோதரர் மற்றும் சகோதரியும் சம்பவம் நடந்த போது வெளியே இருந்துள்ளனர். அந்நேரத்தில் பெண்ணின் வீட்டுக்கு வந்த மர்ம நபர் அவரைத் தலையில் தாக்கி, வீட்டிலிருந்து இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இறந்த நிலையில் அந்தப் பெண்ணின் உடல் அவரது வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் கிடந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறது போலீஸ். ஆனால், யாரையும் இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை.

இன்று மாலைக்குள் பெண்ணின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment