FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, July 12, 2018

சிவகங்கையில் காது கேளாத பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

11.07.2018
சிவகங்கை மாவட்டத்தில் காது கேளாத 19 வயதுப் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

சிவகங்கையில் தனது குடிசை வீட்டில் நேற்று தனியாக குளித்துக் கொண்டிருந்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். கூலித் தொழிலாளிகளான அவரது பெற்றோர்களை தினசரி பணிக்குச் சென்றுள்ளனர். அவரது சகோதரர் மற்றும் சகோதரியும் சம்பவம் நடந்த போது வெளியே இருந்துள்ளனர். அந்நேரத்தில் பெண்ணின் வீட்டுக்கு வந்த மர்ம நபர் அவரைத் தலையில் தாக்கி, வீட்டிலிருந்து இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இறந்த நிலையில் அந்தப் பெண்ணின் உடல் அவரது வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் கிடந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறது போலீஸ். ஆனால், யாரையும் இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை.

இன்று மாலைக்குள் பெண்ணின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment