FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, July 12, 2018

சிவகங்கையில் காது கேளாத பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

11.07.2018
சிவகங்கை மாவட்டத்தில் காது கேளாத 19 வயதுப் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

சிவகங்கையில் தனது குடிசை வீட்டில் நேற்று தனியாக குளித்துக் கொண்டிருந்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். கூலித் தொழிலாளிகளான அவரது பெற்றோர்களை தினசரி பணிக்குச் சென்றுள்ளனர். அவரது சகோதரர் மற்றும் சகோதரியும் சம்பவம் நடந்த போது வெளியே இருந்துள்ளனர். அந்நேரத்தில் பெண்ணின் வீட்டுக்கு வந்த மர்ம நபர் அவரைத் தலையில் தாக்கி, வீட்டிலிருந்து இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இறந்த நிலையில் அந்தப் பெண்ணின் உடல் அவரது வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் கிடந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறது போலீஸ். ஆனால், யாரையும் இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை.

இன்று மாலைக்குள் பெண்ணின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment