FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, July 12, 2018

சிவகங்கையில் காது கேளாத பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

11.07.2018
சிவகங்கை மாவட்டத்தில் காது கேளாத 19 வயதுப் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

சிவகங்கையில் தனது குடிசை வீட்டில் நேற்று தனியாக குளித்துக் கொண்டிருந்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். கூலித் தொழிலாளிகளான அவரது பெற்றோர்களை தினசரி பணிக்குச் சென்றுள்ளனர். அவரது சகோதரர் மற்றும் சகோதரியும் சம்பவம் நடந்த போது வெளியே இருந்துள்ளனர். அந்நேரத்தில் பெண்ணின் வீட்டுக்கு வந்த மர்ம நபர் அவரைத் தலையில் தாக்கி, வீட்டிலிருந்து இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இறந்த நிலையில் அந்தப் பெண்ணின் உடல் அவரது வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் கிடந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறது போலீஸ். ஆனால், யாரையும் இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை.

இன்று மாலைக்குள் பெண்ணின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment