FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, July 24, 2018

போட்டிகளில் பதக்கம் குவித்த மாற்றுத்திறனாளிகள் தவிப்பு

24.07.2018
சிவகங்கை: தேசிய போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை குவித்த, 25 மாற்றுத்திறனாளிகளுக்கு, ஓராண்டாக சான்றிதழ் கிடைக்காததால் தவிக்கின்றனர்.கடந்த ஆண்டு குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில், தேசிய அளவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில், தமிழகத்தில், 47 பேர் பங்கேற்றனர்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, சி.எஸ்.ஐ., காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கால்பந்து அணி, வெள்ளி பதக்கம் வென்றது.மாநிலம் முழுவதும், 25 பேர் பதக்கங்களை வென்றனர். ஓராண்டு கடந்த நிலையில், போட்டியில் வென்றதற்கு சான்றிதழ் வழங்கவில்லை. பதக்கங்கள் வென்றும் சான்றிதழ் கிடைக்காததால், மாற்றுத்திறனாளிகள் தவிக்கின்றனர்.

No comments:

Post a Comment