FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, July 24, 2018

போட்டிகளில் பதக்கம் குவித்த மாற்றுத்திறனாளிகள் தவிப்பு

24.07.2018
சிவகங்கை: தேசிய போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை குவித்த, 25 மாற்றுத்திறனாளிகளுக்கு, ஓராண்டாக சான்றிதழ் கிடைக்காததால் தவிக்கின்றனர்.கடந்த ஆண்டு குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில், தேசிய அளவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில், தமிழகத்தில், 47 பேர் பங்கேற்றனர்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, சி.எஸ்.ஐ., காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கால்பந்து அணி, வெள்ளி பதக்கம் வென்றது.மாநிலம் முழுவதும், 25 பேர் பதக்கங்களை வென்றனர். ஓராண்டு கடந்த நிலையில், போட்டியில் வென்றதற்கு சான்றிதழ் வழங்கவில்லை. பதக்கங்கள் வென்றும் சான்றிதழ் கிடைக்காததால், மாற்றுத்திறனாளிகள் தவிக்கின்றனர்.

No comments:

Post a Comment