FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, July 24, 2018

போட்டிகளில் பதக்கம் குவித்த மாற்றுத்திறனாளிகள் தவிப்பு

24.07.2018
சிவகங்கை: தேசிய போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை குவித்த, 25 மாற்றுத்திறனாளிகளுக்கு, ஓராண்டாக சான்றிதழ் கிடைக்காததால் தவிக்கின்றனர்.கடந்த ஆண்டு குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில், தேசிய அளவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில், தமிழகத்தில், 47 பேர் பங்கேற்றனர்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, சி.எஸ்.ஐ., காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கால்பந்து அணி, வெள்ளி பதக்கம் வென்றது.மாநிலம் முழுவதும், 25 பேர் பதக்கங்களை வென்றனர். ஓராண்டு கடந்த நிலையில், போட்டியில் வென்றதற்கு சான்றிதழ் வழங்கவில்லை. பதக்கங்கள் வென்றும் சான்றிதழ் கிடைக்காததால், மாற்றுத்திறனாளிகள் தவிக்கின்றனர்.

No comments:

Post a Comment