FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, December 21, 2018

எம்.ஜி.ஆர். காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவி

சென்னை, டிச. 20–
பிரசாந்தி முதியோர் நலவாழ்வு இல்ல நிறுவனர் ராஜகோபால பாலாஜியின் தாய் லட்சுமி ராஜகோபாலின் 12வது நினைவு தினத்தையொட்டி அன்னதானம், நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

பிரசாந்தி முதியோர் நல்வாழ்வு இல்லம் மற்றும் ஸ்ரீ சீரடி பர்த்தி சாய் லஷ்மி டிரஸ்டின் டிரஸ்டி ராஜகோபால பாலாஜி்யின் அம்மா லஷ்மி ராஜகோபாலின் 12வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராமாவரம் தோட்டத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். சிறப்பு பள்ளியில் உள்ள 400 மாணவ–மாணவியருக்கு அன்னதானம், பழம் மற்றும் பிஸ்ட் ஆகியவற்றை ராஜகோபால பாலாஜி வழங்கினார்.

ராமாவரம் தோட்டத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக 25 ஆயிரம் ரூபாயை ராஜகோபால பாலாஜி வழங்கினார். அப்போது சீரடி பர்த்தி சாய் லட்சுமி அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக டிரஸ்டி ஜெ.காய்திரி உடன் இருந்தார்.

No comments:

Post a Comment