FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, December 21, 2018

எம்.ஜி.ஆர். காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவி

சென்னை, டிச. 20–
பிரசாந்தி முதியோர் நலவாழ்வு இல்ல நிறுவனர் ராஜகோபால பாலாஜியின் தாய் லட்சுமி ராஜகோபாலின் 12வது நினைவு தினத்தையொட்டி அன்னதானம், நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

பிரசாந்தி முதியோர் நல்வாழ்வு இல்லம் மற்றும் ஸ்ரீ சீரடி பர்த்தி சாய் லஷ்மி டிரஸ்டின் டிரஸ்டி ராஜகோபால பாலாஜி்யின் அம்மா லஷ்மி ராஜகோபாலின் 12வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராமாவரம் தோட்டத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். சிறப்பு பள்ளியில் உள்ள 400 மாணவ–மாணவியருக்கு அன்னதானம், பழம் மற்றும் பிஸ்ட் ஆகியவற்றை ராஜகோபால பாலாஜி வழங்கினார்.

ராமாவரம் தோட்டத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக 25 ஆயிரம் ரூபாயை ராஜகோபால பாலாஜி வழங்கினார். அப்போது சீரடி பர்த்தி சாய் லட்சுமி அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக டிரஸ்டி ஜெ.காய்திரி உடன் இருந்தார்.

No comments:

Post a Comment