FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, December 15, 2018

மாற்றுத்திறனாளிகள் கல்வித்தகுதியை பதிவு செய்ய சிறப்பு பிரிவு துவக்கம்

15.12.2018
தேனி:''தேனி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கல்வித்தகுதியை பதிவு செய்யும் வகையில் சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பிற்காக, தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்யும் வகையில் சிறப்புப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதுவரை உறுப்பு குறைபாடுகள் கொண்டோர் மட்டுமே கல்வித்தகுதியை பதிவு செய்யும் வசதி இரு ந்தது.கண்பார்வையற்ற, காதுகேளாத, வாய்பேச முடியாதவர்கள் சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமே பதிவு செய்து வந்தனர். அந்த நிலை மாற்றப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கல்வித் தகுதிகளை பதிவு செய்திடும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment