FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, December 15, 2018

மாற்றுத்திறனாளிகள் கல்வித்தகுதியை பதிவு செய்ய சிறப்பு பிரிவு துவக்கம்

15.12.2018
தேனி:''தேனி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கல்வித்தகுதியை பதிவு செய்யும் வகையில் சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பிற்காக, தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்யும் வகையில் சிறப்புப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதுவரை உறுப்பு குறைபாடுகள் கொண்டோர் மட்டுமே கல்வித்தகுதியை பதிவு செய்யும் வசதி இரு ந்தது.கண்பார்வையற்ற, காதுகேளாத, வாய்பேச முடியாதவர்கள் சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமே பதிவு செய்து வந்தனர். அந்த நிலை மாற்றப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கல்வித் தகுதிகளை பதிவு செய்திடும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment