FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, December 10, 2018

மாற்றுத்திறனாளிக்கு 3 நாள் இலவச பயிற்சி

10.12.2018
சேலம்: சேலத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம், நேற்று நடந்தது. இதை, தமிழ்நாடு கேட்பியல் மற்றும் பேச்சுத்திறன் நிபுணர் சங்கம், செயல்வழி பயிற்சி நிபுணர் சங்கம் இணைந்து நடத்தின. நிபுணர் வாசுகி தலைமையில் குழுவினர், ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்தனர். காது கேளாமை, அறிவுத்திறன் குறைபாடு, ஆட்டிஸம், கவனச்சிதறல், அதிக துறுதுறு, கற்றல், எழுதுதல் குறைபாடு, திக்குவாய், குரல்வளம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடு கண்டறிய, பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 50 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். அவர்களில், காது கேளாதோர், மனநலம் குன்றிய குறைபாடு உள்ளவர்கள், அதிகளவில் அடையாளம் காணப்பட்டனர். அவர்களுக்கு, மூன்றுநாள் இலவச சிறப்பு பயிற்சி நடக்கிறது. தகவலுக்கு, 99449 - 71775 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.

No comments:

Post a Comment