FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, December 21, 2018

கை, கால் பாதித்த, காது கேளாத, வாய்பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு புகைப்பட கலை பயிற்சி

20.12.2018, சேலம்: 
சேலம், கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், கை, கால் பாதித்த, காது கேளாத, வாய்பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு, 1,000 ரூபாய் உதவித்தொகையுடன், நவீன புகைப்பட கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் காலம் ஒரு மாதம். கல்வித்தகுதி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி. வயது, 18 முதல், 45 வரை இருக்க வேண்டும். படத்தொகுப்பு, ஒளி, ஒலி அமைப்பு கலை, நவீன தொழில்நுட்பம் குறித்து பயிற்சி பெறலாம். முதல்கட்டமாக, ஆண், பெண்கள், 50 பேருக்கு, பஸ் பயண கட்டண சலுகை அட்டையுடன், சேலத்தில் பயிற்சி அளிக்கப்படும். வரும், 26க்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment