FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, January 1, 2025

சென்னை: வாய் பேச முடியாத சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வங்கி ஊழியர்!




13.12.2024 சென்னையில் மட்டுமல்லாமல் பல்வேறு மா நிலங்களில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதுபோன்ற பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் தீவிரப்படுத்தவில்லை என்றும் மக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அருகே வாய் பேச முடியாத சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈட்டுப்பட்ட இளைஞரைக் கைது செய்து சிரையில் அடைத்தப் காவல்துறை. சிறுமிகளுக்கு நாடு முழுவதும் பல்வேறு விதத்திலிருந்து பாலியல் சீண்டல் அதிகரித்து வருவதாக இந்த வருடம் அதிக புகார்கள் வந்துள்ளதாகத் தகவல் சொல்லப்படுகிறது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகர்ப் பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த வாய் பேசமுடியாத சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் அப்பகுதியில் வசித்து வரும் தன் நண்பர் வீட்டுக்கு வந்தபோது இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இளைஞரின் செயலை சைகை மூலம் காட்டி வெளிப்படுத்தி தாயாருக்குச் சிறுமி அவரது சில்மிஷ செயலை அறிகுறி காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வங்கி ஊழியரின் பாலியல் சீண்டல்களை சைகைக்காட்டி தன் தாயாரிடம் சொல்லி அழுதுகொண்டிருந்தார்.

சிறுமியின் தாயார் உடனே தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

தண்டையார்பேட்டை காவல்துறை புகாரைத் தொடர்ந்து அப்பகுதி சென்று தனியார் வங்கி ஊழியரைப் பிடித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

வாய் பேச இயலாத சிறுமிகள் முதல் பிறந்த குழந்தைகள் வரை பாலியல் தொல்லைகள் நாள்தோறும் அதிகரித்து வருவதாக மக்கள் ஏராளமான புகார் அளித்து வருகின்றனர்.




No comments:

Post a Comment