FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, January 1, 2025

சென்னை: வாய் பேச முடியாத சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வங்கி ஊழியர்!




13.12.2024 சென்னையில் மட்டுமல்லாமல் பல்வேறு மா நிலங்களில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதுபோன்ற பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் தீவிரப்படுத்தவில்லை என்றும் மக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அருகே வாய் பேச முடியாத சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈட்டுப்பட்ட இளைஞரைக் கைது செய்து சிரையில் அடைத்தப் காவல்துறை. சிறுமிகளுக்கு நாடு முழுவதும் பல்வேறு விதத்திலிருந்து பாலியல் சீண்டல் அதிகரித்து வருவதாக இந்த வருடம் அதிக புகார்கள் வந்துள்ளதாகத் தகவல் சொல்லப்படுகிறது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகர்ப் பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த வாய் பேசமுடியாத சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் அப்பகுதியில் வசித்து வரும் தன் நண்பர் வீட்டுக்கு வந்தபோது இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இளைஞரின் செயலை சைகை மூலம் காட்டி வெளிப்படுத்தி தாயாருக்குச் சிறுமி அவரது சில்மிஷ செயலை அறிகுறி காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வங்கி ஊழியரின் பாலியல் சீண்டல்களை சைகைக்காட்டி தன் தாயாரிடம் சொல்லி அழுதுகொண்டிருந்தார்.

சிறுமியின் தாயார் உடனே தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

தண்டையார்பேட்டை காவல்துறை புகாரைத் தொடர்ந்து அப்பகுதி சென்று தனியார் வங்கி ஊழியரைப் பிடித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

வாய் பேச இயலாத சிறுமிகள் முதல் பிறந்த குழந்தைகள் வரை பாலியல் தொல்லைகள் நாள்தோறும் அதிகரித்து வருவதாக மக்கள் ஏராளமான புகார் அளித்து வருகின்றனர்.




No comments:

Post a Comment