FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, January 1, 2025

சென்னை: வாய் பேச முடியாத சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வங்கி ஊழியர்!




13.12.2024 சென்னையில் மட்டுமல்லாமல் பல்வேறு மா நிலங்களில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதுபோன்ற பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் தீவிரப்படுத்தவில்லை என்றும் மக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அருகே வாய் பேச முடியாத சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈட்டுப்பட்ட இளைஞரைக் கைது செய்து சிரையில் அடைத்தப் காவல்துறை. சிறுமிகளுக்கு நாடு முழுவதும் பல்வேறு விதத்திலிருந்து பாலியல் சீண்டல் அதிகரித்து வருவதாக இந்த வருடம் அதிக புகார்கள் வந்துள்ளதாகத் தகவல் சொல்லப்படுகிறது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகர்ப் பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த வாய் பேசமுடியாத சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் அப்பகுதியில் வசித்து வரும் தன் நண்பர் வீட்டுக்கு வந்தபோது இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இளைஞரின் செயலை சைகை மூலம் காட்டி வெளிப்படுத்தி தாயாருக்குச் சிறுமி அவரது சில்மிஷ செயலை அறிகுறி காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வங்கி ஊழியரின் பாலியல் சீண்டல்களை சைகைக்காட்டி தன் தாயாரிடம் சொல்லி அழுதுகொண்டிருந்தார்.

சிறுமியின் தாயார் உடனே தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

தண்டையார்பேட்டை காவல்துறை புகாரைத் தொடர்ந்து அப்பகுதி சென்று தனியார் வங்கி ஊழியரைப் பிடித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

வாய் பேச இயலாத சிறுமிகள் முதல் பிறந்த குழந்தைகள் வரை பாலியல் தொல்லைகள் நாள்தோறும் அதிகரித்து வருவதாக மக்கள் ஏராளமான புகார் அளித்து வருகின்றனர்.




No comments:

Post a Comment