FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, January 1, 2025

சென்னை: வாய் பேச முடியாத சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வங்கி ஊழியர்!




13.12.2024 சென்னையில் மட்டுமல்லாமல் பல்வேறு மா நிலங்களில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதுபோன்ற பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் தீவிரப்படுத்தவில்லை என்றும் மக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அருகே வாய் பேச முடியாத சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈட்டுப்பட்ட இளைஞரைக் கைது செய்து சிரையில் அடைத்தப் காவல்துறை. சிறுமிகளுக்கு நாடு முழுவதும் பல்வேறு விதத்திலிருந்து பாலியல் சீண்டல் அதிகரித்து வருவதாக இந்த வருடம் அதிக புகார்கள் வந்துள்ளதாகத் தகவல் சொல்லப்படுகிறது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகர்ப் பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த வாய் பேசமுடியாத சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் அப்பகுதியில் வசித்து வரும் தன் நண்பர் வீட்டுக்கு வந்தபோது இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இளைஞரின் செயலை சைகை மூலம் காட்டி வெளிப்படுத்தி தாயாருக்குச் சிறுமி அவரது சில்மிஷ செயலை அறிகுறி காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வங்கி ஊழியரின் பாலியல் சீண்டல்களை சைகைக்காட்டி தன் தாயாரிடம் சொல்லி அழுதுகொண்டிருந்தார்.

சிறுமியின் தாயார் உடனே தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

தண்டையார்பேட்டை காவல்துறை புகாரைத் தொடர்ந்து அப்பகுதி சென்று தனியார் வங்கி ஊழியரைப் பிடித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

வாய் பேச இயலாத சிறுமிகள் முதல் பிறந்த குழந்தைகள் வரை பாலியல் தொல்லைகள் நாள்தோறும் அதிகரித்து வருவதாக மக்கள் ஏராளமான புகார் அளித்து வருகின்றனர்.




No comments:

Post a Comment