FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, February 5, 2014

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

04.02.2014, ஊட்டி,

ஊட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளி கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில் மாற்றுத்திற னாளிகள் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்உரிமை களுக்கான சங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் காந்தி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினார்கள்.

குறைதீர்க்கும் கூட்டம்
ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் நலனை கருதி மாதத்தில் ஒரு நாள் கலெக்டர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும். அனைத்து அரசு டாக்டர் களிடமும் அடை யாள அட்டை பெற அனுமதி அளிக்க வேண்டும்.

மிகவும் இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று அடையாள அட்டை களை வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கு உரிய உதவி தொகையை உடனடி யாக கிடைக்க செய்ய வேண் டும். பொது இடங்களில் பெட்டிக்கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும் என் பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

Thanks to Dailythanthi.

No comments:

Post a Comment