FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, February 4, 2014

திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

04.02.2014 திருப்பூர்,
மாற்றுத்திறனாளிகள் சமவாய்ப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார் பில் திருப்பூர் குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

செயலாளர் ஜெயபால், பொருளாளர் ஆறுமுகம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் காளியப் பன், துணைச்செயலாளர் ராஜன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ‘‘மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு சட்டத்தை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும். ஊனமுற்றோருக்கு பலனளிக்கும் ஷரத்துத்துக் களை நீக்க கூடாது.

இவற்றை வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். நிறுத்தி வைக்கப் பட்ட உதவித்தொகைகளை உடனே வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினார்கள்.

முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பைசாஅகமது நன்றி கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment