FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, February 6, 2014

மாற்றுத்திறனாளி நண்பரின் ஓர் ஆதங்கம் !!

கண் தெரியாதவர் – நான்
தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது..

… காது கேளாதவர் – நான்
ஒட்டு கேட்டதே கிடையாது…

வாய் பேசாதவர் – நான் பொய்
பேசியதே கிடையாது..

குள்ளமானவர் – நான் யார் முன்னும்
தலை குனித்து நின்றது கிடையாது..

கை இல்லாதவர் – நான் யார்
குறையையும்
பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது..

கால் இல்லாதவர் – நான் காசு பணம்
வந்ததும் கால் மேல் கால்
போடுவது இல்லை…

அதனால் தான்
எங்களை மாற்றுத்திறனாளி
என்கிறார்கள்..
நீயோ ஊனம் என்கிறாய்..

எங்களால் செய்ய இயலாத செயல்கள்
செய்யும் நீங்க தான் ஊ –!! அந்த
வார்த்தையை உபயோகிக்க மாட்டேன்
ஏனென்றால் அந்த வார்த்தையின்
வலி எனக்கு தெரியும் !!

நன்றி
சுகுமார்

No comments:

Post a Comment