FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, June 26, 2015

வேலைவாய்ப்பு முகாமில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்

மத்­திய அரசின் மறு­வாழ்வு மையத்தில் நடை­பெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பங்­கேற்ற மாற்றுத் திற­னா­ளிகள்.
24.06.2015, சென்னை, கிண்டியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு, 200 மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர். இதில், 50 பேருக்கு வேலைவாய்ப்புக்கான சான்று வழங்கப்பட்டது.

மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மையம், சென்னை, கிண்டியில் உள்ளது; இது, 1979ல் துவக்கப்பட்டது. இந்நிறுவனம், 'எல்.சி., புராஜக்ட்' நாகப்பட்டினம் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை நேற்று நடத்தியது.

மறுவாழ்வு மைய வளாகத்தில் நடந்த முகாமில், 20க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டன. 200 பேர் நேர்காணல் செய்யப்பட்டனர். இதில், 50 பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கான சான்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மைய இணை இயக்குனர் தங்கராஜ், எல்.சி., புராஜக்ட் திட்ட இயக்குனர் ஆல்ட்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment