FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, June 26, 2015

வேலைவாய்ப்பு முகாமில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்

மத்­திய அரசின் மறு­வாழ்வு மையத்தில் நடை­பெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பங்­கேற்ற மாற்றுத் திற­னா­ளிகள்.
24.06.2015, சென்னை, கிண்டியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு, 200 மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர். இதில், 50 பேருக்கு வேலைவாய்ப்புக்கான சான்று வழங்கப்பட்டது.

மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மையம், சென்னை, கிண்டியில் உள்ளது; இது, 1979ல் துவக்கப்பட்டது. இந்நிறுவனம், 'எல்.சி., புராஜக்ட்' நாகப்பட்டினம் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை நேற்று நடத்தியது.

மறுவாழ்வு மைய வளாகத்தில் நடந்த முகாமில், 20க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டன. 200 பேர் நேர்காணல் செய்யப்பட்டனர். இதில், 50 பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கான சான்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மைய இணை இயக்குனர் தங்கராஜ், எல்.சி., புராஜக்ட் திட்ட இயக்குனர் ஆல்ட்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment