FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, June 3, 2015

காதுகேளாதோர் நலச் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

02.06.2015,
தூத்துக்குடி மாவட்ட காதுகேளாதோர் நலச் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட காதுகேளாதோர் சங்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், புதிய தலைவராக ஆர். பூதத்தான், பொதுச் செயலராக ஆர். தங்கராஜ், பொருளாளராக மெய்கண்டன், துணைத் தலைவராக பேச்சிமுத்து, துணைச் செயலராக மகாராஜன், துணைத் தலைவராக சின்னத்தம்பி, ஆலோசகராக தில்லை அருள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஆவுடையப்பன், கணேசமூர்த்தி, மாரியப்பன், விஸ்வநாதன், ராணி தங்கராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment