FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, June 26, 2015

பாலியல் பலாத்காரம்: DEAF வாலிபர் கைது

25.06.2015, இளையான்குடி: 
தாயமங்கலம் அருகே வயலுக்கு சென்ற பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மாற்றுத்திறனாளி வாலிபர் கைது செய்யப்பட்டார்.தாயமங்கலம் அருகேயுள்ள கலைக்குளத்தை சேர்ந்த ஏசு அருள் மனைவி செல்வராணி,38. இவர் நேற்று முன்தினம் மாலை பனைமட்டை பொறுக்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது ஆடு மேய்த்துக் கொண்டிருந்த, அதே ஊரைச் சேர்ந்த இமானுவேல்,30, (வாய் பேச முடியாதவர்) செல்வராணியை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். செல்வராணி கூச்சல் போடவும் ஓடிவிட்டார். செல்வராணி புகாரின் படி, இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், இமானுவேலை கைது செய்தார்.

No comments:

Post a Comment