FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, June 26, 2015

பாலியல் பலாத்காரம்: DEAF வாலிபர் கைது

25.06.2015, இளையான்குடி: 
தாயமங்கலம் அருகே வயலுக்கு சென்ற பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மாற்றுத்திறனாளி வாலிபர் கைது செய்யப்பட்டார்.தாயமங்கலம் அருகேயுள்ள கலைக்குளத்தை சேர்ந்த ஏசு அருள் மனைவி செல்வராணி,38. இவர் நேற்று முன்தினம் மாலை பனைமட்டை பொறுக்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது ஆடு மேய்த்துக் கொண்டிருந்த, அதே ஊரைச் சேர்ந்த இமானுவேல்,30, (வாய் பேச முடியாதவர்) செல்வராணியை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். செல்வராணி கூச்சல் போடவும் ஓடிவிட்டார். செல்வராணி புகாரின் படி, இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், இமானுவேலை கைது செய்தார்.

No comments:

Post a Comment