FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, June 26, 2015

பாலியல் பலாத்காரம்: DEAF வாலிபர் கைது

25.06.2015, இளையான்குடி: 
தாயமங்கலம் அருகே வயலுக்கு சென்ற பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மாற்றுத்திறனாளி வாலிபர் கைது செய்யப்பட்டார்.தாயமங்கலம் அருகேயுள்ள கலைக்குளத்தை சேர்ந்த ஏசு அருள் மனைவி செல்வராணி,38. இவர் நேற்று முன்தினம் மாலை பனைமட்டை பொறுக்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது ஆடு மேய்த்துக் கொண்டிருந்த, அதே ஊரைச் சேர்ந்த இமானுவேல்,30, (வாய் பேச முடியாதவர்) செல்வராணியை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். செல்வராணி கூச்சல் போடவும் ஓடிவிட்டார். செல்வராணி புகாரின் படி, இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், இமானுவேலை கைது செய்தார்.

No comments:

Post a Comment