FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, August 6, 2015

மாற்றுத் திறனாளிகள் 2-வது நாளாக உண்ணாவிரதம்

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ‘டிசம்பர்-3’ இயக்கத்தின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை யில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். அவர் களை போலீஸார் கைது செய்து ராயப்பேட்டை சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனர். மாலை 5.30 மணியளவில் அவர்களை அழைத்து வந்து,சேப்பாக்கம் பறக்கும் ரயில் பாலத்தின்கீழ் இறக்கிவிட்டுச் சென் றனர். இதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் அந்த இடத்திலேயே 2-வது நாளாக நேற்றும் உண்ணா விரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் தேவி நேற்று மாலை மயங்கி விழுந்தார். பின்னர் அவர் முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டு உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

2 comments:

  1. திமுகவின் சார்பில்
    மேலும்
    ஒரு' இலக்கியவாதி'
    "எம்.பி"ஆகிறார்...? !!

    # MGR TV ஹமீது #



    https://m.facebook.com/story.php?story_fbid=652704261860636&id=100013632037906
    ----------++--------

    சமீபத்தில் நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற
    மக்களவைத் தேர்தலில்
    திமுக மற்றும் அதன்கூட்டணி கட்சிகளின் சார்பில்
    போட்டியிட்டவர்களில்

    தமிழ் இலக்கிய படைப்பாளிகள்-எழுத்தாளர்களான

    ஐந்து பேர்
    வெற்றிவாகை சூடி

    நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களாக

    பதவியேற்று கொண்டுள்ளனர்,

    கவிஞர் கனிமொழி கருணாநிதி

    கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்

    எழுத்தாளர் ஜோதிமணி
    (காங்கிரஸ்)

    எழுத்தாளர் ரவிக்குமார் (விசிக)

    எழுத்தாளர் சு.வெங்டேசன் (மார்க்சிஸ்டு)



    இந்த ஐந்து பேரோடு


    ஆறாவதாகவும் ஒரு இலக்கியவாதியை

    நாடாளுமன்றம் அனுப்ப

    திமுக தலைமை ஆலோசித்து வருவதாக
    தகவல் கசிந்துள்ளது.!!


    நாடாளுமன்ற மேலவைக்கு (ராஜியசபா)
    திமுக சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள மூன்று பேரில் ஒருவராக. அந்த இலக்கியவாதியின் பெயரும் இடம்பெற வய்ப்பு அதிகம்
    உள்ளதாக
    சொல்லப்படுகிறது !!


    இந்த இலக்கிவாதியை மாநிலங்களவை
    உறுப்பிபனராக தேர்வுசெய்வதன் மூலம்

    "ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த கதையாக"

    பலவித ஆதாயத்தை திமுக அடைய நினைக்கிறதாம்! !

    அதன்படி

    இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்திராத

    ஒரு புதிய சாதனையை- புரட்சியை-
    வரலாற்று முன்மாதிரியை ஏற்படுத்தவும்
    திமுக திட்டமிட்டுள்ளதாம் !!



    ஆமாம்...
    இந்த முறை
    நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக திமுக அனுப்ப. ஆலோசித்துள்ள

    அந்த இலக்கியவாதி ஒரு மாற்றுதிறனாளியாம் !!

    அதுவும் சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்தவராம்! !

    திமுகவின் நிரந்தர வாக்குவங்கியாக கருதப்படும் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்துக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொடுப்பதன்மமூலம் அந்த சமுதாயத்தின் ஆதரவை தக்கவைத்துக் கொள்ளவும்,

    அதேநேரத்தில் மேலும் ஒரு இலக்கியவாதிக்கு
    வாய்ப்பு கொடுப்பதன் மூலம் கலை இலக்கிய படைப்பாளிகளின் ஆதரவினையும் பெறுவதோடு

    இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாற்று திறனாளியை மாநிலங்களவை உறுப்பினராக்கிய வரலாற்று சாதனையாகவும்
    இது அமையும்
    என கருதப்படுகிறதாம்! !

    இதன்மூலம் தனது வாழ்நாள் எல்லாம் எழுத்து-இலக்கியம் என வாழ்ந்த திமுகவின் மறைந்த தலைவர் கலைஞரின்-விருப்பத்தை- இலட்சியத்தை நிறைவேற்றிய திருப்தியை அடைய விரும்புகிறதாம்
    தற்போதைய தலைமை! !



    திமுக தலைமைக்கு இப்படி ஒரு யோசனையக் கூறியதோடு மட்டுமல்லாமல் அந்த சிறுபான்மை இன மாற்றுதிறனாளியான இலக்கியவாதியை

    மாநிலங்களவை உறுப்பினராக்க அதிகம் ஆர்வம் காட்டுவது

    தலைவரின் துணையானவர்
    தானாம்!!


    அந்த இலக்கியவாதி யார்....தெரியுமா...

    "மனுஷ்யபுத்திரன்"
    தானம்!!

    --
    மாற்றுதிறனாளி ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்வதன்மூலம் ஏற்டும் சாதக -பாதகங்கள் குறித்தும்
    அதற்கு நாடாளுமன்ற சட்ட விதிளும் நடைமுறையும் இடமளிக்கிறதா என்பது குறித்தும் தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாம் தலைமை !"



    அண்ணா அறிவாலாய

    ( கலை பகுத்தறிவு) வட்டாரத்திலிருந்து.....

    # MGR TV ஹமீது #

    ReplyDelete
  2. திமுகவின் சார்பில்
    மேலும்
    ஒரு' இலக்கியவாதி'
    "எம்.பி"ஆகிறார்...? !!

    # MGR TV ஹமீது #



    https://m.facebook.com/story.php?story_fbid=652704261860636&id=100013632037906
    ----------++--------

    சமீபத்தில் நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற
    மக்களவைத் தேர்தலில்
    திமுக மற்றும் அதன்கூட்டணி கட்சிகளின் சார்பில்
    போட்டியிட்டவர்களில்

    தமிழ் இலக்கிய படைப்பாளிகள்-எழுத்தாளர்களான

    ஐந்து பேர்
    வெற்றிவாகை சூடி

    நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களாக

    பதவியேற்று கொண்டுள்ளனர்,

    கவிஞர் கனிமொழி கருணாநிதி

    கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்

    எழுத்தாளர் ஜோதிமணி
    (காங்கிரஸ்)

    எழுத்தாளர் ரவிக்குமார் (விசிக)

    எழுத்தாளர் சு.வெங்டேசன் (மார்க்சிஸ்டு)



    இந்த ஐந்து பேரோடு


    ஆறாவதாகவும் ஒரு இலக்கியவாதியை

    நாடாளுமன்றம் அனுப்ப

    திமுக தலைமை ஆலோசித்து வருவதாக
    தகவல் கசிந்துள்ளது.!!


    நாடாளுமன்ற மேலவைக்கு (ராஜியசபா)
    திமுக சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள மூன்று பேரில் ஒருவராக. அந்த இலக்கியவாதியின் பெயரும் இடம்பெற வய்ப்பு அதிகம்
    உள்ளதாக
    சொல்லப்படுகிறது !!


    இந்த இலக்கிவாதியை மாநிலங்களவை
    உறுப்பிபனராக தேர்வுசெய்வதன் மூலம்

    "ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த கதையாக"

    பலவித ஆதாயத்தை திமுக அடைய நினைக்கிறதாம்! !

    அதன்படி

    இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்திராத

    ஒரு புதிய சாதனையை- புரட்சியை-
    வரலாற்று முன்மாதிரியை ஏற்படுத்தவும்
    திமுக திட்டமிட்டுள்ளதாம் !!



    ஆமாம்...
    இந்த முறை
    நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக திமுக அனுப்ப. ஆலோசித்துள்ள

    அந்த இலக்கியவாதி ஒரு மாற்றுதிறனாளியாம் !!

    அதுவும் சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்தவராம்! !

    திமுகவின் நிரந்தர வாக்குவங்கியாக கருதப்படும் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்துக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொடுப்பதன்மமூலம் அந்த சமுதாயத்தின் ஆதரவை தக்கவைத்துக் கொள்ளவும்,

    அதேநேரத்தில் மேலும் ஒரு இலக்கியவாதிக்கு
    வாய்ப்பு கொடுப்பதன் மூலம் கலை இலக்கிய படைப்பாளிகளின் ஆதரவினையும் பெறுவதோடு

    இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாற்று திறனாளியை மாநிலங்களவை உறுப்பினராக்கிய வரலாற்று சாதனையாகவும்
    இது அமையும்
    என கருதப்படுகிறதாம்! !

    இதன்மூலம் தனது வாழ்நாள் எல்லாம் எழுத்து-இலக்கியம் என வாழ்ந்த திமுகவின் மறைந்த தலைவர் கலைஞரின்-விருப்பத்தை- இலட்சியத்தை நிறைவேற்றிய திருப்தியை அடைய விரும்புகிறதாம்
    தற்போதைய தலைமை! !



    திமுக தலைமைக்கு இப்படி ஒரு யோசனையக் கூறியதோடு மட்டுமல்லாமல் அந்த சிறுபான்மை இன மாற்றுதிறனாளியான இலக்கியவாதியை

    மாநிலங்களவை உறுப்பினராக்க அதிகம் ஆர்வம் காட்டுவது

    தலைவரின் துணையானவர்
    தானாம்!!


    அந்த இலக்கியவாதி யார்....தெரியுமா...

    "மனுஷ்யபுத்திரன்"
    தானம்!!

    --
    மாற்றுதிறனாளி ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்வதன்மூலம் ஏற்டும் சாதக -பாதகங்கள் குறித்தும்
    அதற்கு நாடாளுமன்ற சட்ட விதிளும் நடைமுறையும் இடமளிக்கிறதா என்பது குறித்தும் தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாம் தலைமை !"



    அண்ணா அறிவாலாய

    ( கலை பகுத்தறிவு) வட்டாரத்திலிருந்து.....

    # MGR TV ஹமீது #

    ReplyDelete