FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, August 11, 2015

கோவிலுக்கு வந்த DEAF மாற்றுத்திறனாளி மாயம்

11.08.2015, திருத்தணி: முருகன் கோவிலுக்கு வந்த, ஆந்திராவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மாயமானார்.சித்துார் மாவட்டம், கங்காதரநெல்லுார் அடுத்த, பாலைய்யாகொத்துார் கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது, மாற்றுத்திறனாளி (வாய் பேச முடியாதவர்). கடந்த, 7ம் தேதி, குடும்பத்தினருடன் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார்.பின், மொட்டை அடிப்பதற்காக அங்குள்ள கூடத்தில் உட்கார்ந்து இருந்தார். சிறிது நேரத்தில் அவரது தந்தை வந்து பார்த்தபோது, அவர் மாயமானது தெரிந்தது.தொடர்ந்து மலைக்கோவில், திருத்தணி நகரில் தேடியும் கிடைக்காததால், நேற்று, திருத்தணி காவல் நிலையத்தில் அவரது தந்தை புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment