FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Tuesday, August 11, 2015

கோவிலுக்கு வந்த DEAF மாற்றுத்திறனாளி மாயம்

11.08.2015, திருத்தணி: முருகன் கோவிலுக்கு வந்த, ஆந்திராவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மாயமானார்.சித்துார் மாவட்டம், கங்காதரநெல்லுார் அடுத்த, பாலைய்யாகொத்துார் கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது, மாற்றுத்திறனாளி (வாய் பேச முடியாதவர்). கடந்த, 7ம் தேதி, குடும்பத்தினருடன் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார்.பின், மொட்டை அடிப்பதற்காக அங்குள்ள கூடத்தில் உட்கார்ந்து இருந்தார். சிறிது நேரத்தில் அவரது தந்தை வந்து பார்த்தபோது, அவர் மாயமானது தெரிந்தது.தொடர்ந்து மலைக்கோவில், திருத்தணி நகரில் தேடியும் கிடைக்காததால், நேற்று, திருத்தணி காவல் நிலையத்தில் அவரது தந்தை புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment