FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, August 17, 2015

மதுவிலக்கை அமல்படுத்த கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

மதுவிலக்கை அமல்படுத்த கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் மது விலக்கு தொடர்பாக அறிவிப்பு எதுவும் இடம் பெறாததால் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிவுள்ளனர்.

சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் டிசம்பர்-3 இயக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 20க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மது விலக்குக்கோரி ஏற்கனவே 3 நாட்கள் உண்ணாவிரத போராட்டமும், கடந்த 8 நாட்களாக காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் மது விலக்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகாததை தொடர்ந்து இன்று முதல் மீண்டும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கிவுள்ளனர்.

தமிழகத்தில் மது விலக்கு அமல்பத்தும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment