FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, August 17, 2015

மதுவிலக்கை அமல்படுத்த கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

மதுவிலக்கை அமல்படுத்த கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் மது விலக்கு தொடர்பாக அறிவிப்பு எதுவும் இடம் பெறாததால் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிவுள்ளனர்.

சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் டிசம்பர்-3 இயக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 20க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மது விலக்குக்கோரி ஏற்கனவே 3 நாட்கள் உண்ணாவிரத போராட்டமும், கடந்த 8 நாட்களாக காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் மது விலக்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகாததை தொடர்ந்து இன்று முதல் மீண்டும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கிவுள்ளனர்.

தமிழகத்தில் மது விலக்கு அமல்பத்தும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment