FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, August 4, 2015

பாகிஸ்தானில் தவிக்கும் இந்திய DEAF மாற்றுத்திறனாளி பெண்: தூதருக்கு சுஷ்மா உத்தரவு

புது தில்லி, 03 August 2015
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற ரயிலில் தன்னந்தனியாக கண்டெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண், தனது பெற்றோரை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கான இந்திய தூதருக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

9 வயதில் பாகிஸ்தானில் மீட்கப்பட்ட அந்த மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு தற்போது 24 வயதாகிறது. காப்பகத்தில் வளர்ந்து வரும் சிறுமிக்கு கீதா என்று பெயரிடப்பட்டுள்ளது. அவளுக்கு பேசவோ, காது கேட்கவோ இயலாது என்பதால், அவளைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

திடீர் திடீரென எதையோ நினைத்து அழுவாள் என்றும், அவள் விரைவில் தனது குடும்பத்துடன் இணைய வேண்டும் என்று அடிக்கடி கூறுவதாகவும், அவளை பராமரித்து வரும் எதி அறக்கட்டளையின் தலைவர் பில்கீஸ் எதி கூறுகிறார்.

No comments:

Post a Comment