FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Tuesday, August 11, 2015

DEAF மாற்றுத்திறனாளி கைது

11.08.2015, திருப்புவனம்: 
திருப்புவனம் பழையனூர் கருப்புராஜா,48. காது கேளாமையால் பாதிக்கப்பட்டவர். இவர் பழையனூரில் இருந்து மத்திய பேருந்து நிலையம் செல்ல டவுன் பஸ்சில் ஏறியுள்ளார். கண்டக்டரிடம் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிக்கான இலவச பஸ் பாஸ் அட்டையை காண்பித்துள்ளார். திருப்புவனத்தில் மதுரை கோட்ட டிக்கெட் பரிசோதகர் போஸ் அவரது ஆவணங்களை பரிசோதனை செய்ததில் போலி என தெரியவந்தது. திருப்புவனம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கருப்புராஜாவை ரிமாண்டிற்கு அனுப்பினர்.

No comments:

Post a Comment