FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Monday, August 17, 2015

பெருந்துறையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம்!

16.08.2015, ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கம்,, கீதாபவன் அறக்கட்டளை, சரஸ்வதி கோவிந்தசாமி அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது.



இந்தச் சுயம்வரத்தில் ஈரோடு, திருப்பூர்,கோவை ஆகிய மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்டுள்ளனர்.சுயம்வரத்தில் தேர்வு செய்யப்படும் மணமக்களுக்கு சென்னையில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி திருமணம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.



இந்தத் திருமணத்திற்கு இரண்டு லட்சரூபாய் மதிப்பிலான சீர்வரிசைகளை கீதாபவன் அறக்கட்டளை சார்பில் கொடுக்க இருக்கிறார்கள். இதில் 2 கிராம் தங்கம், இரண்டு மாதங்களுக்கான மளிகை பொருட்கள், 52 வகை சீர்வரிசைகள் என அனைத்தும் இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment