FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, August 17, 2015

பெருந்துறையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம்!

16.08.2015, ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கம்,, கீதாபவன் அறக்கட்டளை, சரஸ்வதி கோவிந்தசாமி அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது.



இந்தச் சுயம்வரத்தில் ஈரோடு, திருப்பூர்,கோவை ஆகிய மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்டுள்ளனர்.சுயம்வரத்தில் தேர்வு செய்யப்படும் மணமக்களுக்கு சென்னையில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி திருமணம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.



இந்தத் திருமணத்திற்கு இரண்டு லட்சரூபாய் மதிப்பிலான சீர்வரிசைகளை கீதாபவன் அறக்கட்டளை சார்பில் கொடுக்க இருக்கிறார்கள். இதில் 2 கிராம் தங்கம், இரண்டு மாதங்களுக்கான மளிகை பொருட்கள், 52 வகை சீர்வரிசைகள் என அனைத்தும் இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment