16.08.2015, ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கம்,, கீதாபவன் அறக்கட்டளை, சரஸ்வதி கோவிந்தசாமி அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sMLXMltV_ZPRVtQvvDeagiHhFdpjSvsZPzRtkqQsxWaL_KYlg23a1NUcPYwSHWAWYPfFbriE7xvQyDALr-E0pBMIxckZPfG3Rofkiwz4C16D-S_Kk6_DVqHGclZ7fUT6QND2j_lO8a=s0-d)
இந்தச் சுயம்வரத்தில் ஈரோடு, திருப்பூர்,கோவை ஆகிய மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்டுள்ளனர்.சுயம்வரத்தில் தேர்வு செய்யப்படும் மணமக்களுக்கு சென்னையில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி திருமணம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tM-NDfLkdaz8z5g5wARefwTStdCgDez0Y25psximGmJMd3919nqLn29MaayHnylmzL4kXCsNvRbiemTh1oBv4VMGVq1PuhiocxY1Zlra0cNaqaMor9SSC-Lv0yL4IbKwkjUg=s0-d)
இந்தத் திருமணத்திற்கு இரண்டு லட்சரூபாய் மதிப்பிலான சீர்வரிசைகளை கீதாபவன் அறக்கட்டளை சார்பில் கொடுக்க இருக்கிறார்கள். இதில் 2 கிராம் தங்கம், இரண்டு மாதங்களுக்கான மளிகை பொருட்கள், 52 வகை சீர்வரிசைகள் என அனைத்தும் இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தச் சுயம்வரத்தில் ஈரோடு, திருப்பூர்,கோவை ஆகிய மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்டுள்ளனர்.சுயம்வரத்தில் தேர்வு செய்யப்படும் மணமக்களுக்கு சென்னையில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி திருமணம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந்தத் திருமணத்திற்கு இரண்டு லட்சரூபாய் மதிப்பிலான சீர்வரிசைகளை கீதாபவன் அறக்கட்டளை சார்பில் கொடுக்க இருக்கிறார்கள். இதில் 2 கிராம் தங்கம், இரண்டு மாதங்களுக்கான மளிகை பொருட்கள், 52 வகை சீர்வரிசைகள் என அனைத்தும் இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment