FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, April 7, 2025

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!


02.04.2025, கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக ஐந்து பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை.

கோவை தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பகுதியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று இரவு மாலை தொண்டாமுத்தூர் பகுதியில் நடந்து சென்றதாக தெரிகிறது.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் சிறுமியை அங்கு இருந்து அழைத்துச் சென்று அருகில் உள்ள சித்தரசாவடி ராஜவாய்க்கால் அருகே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

பின்னர் பெண்ணை தொண்டாமுத்தூர் சாலையில் இறக்கி விட்டு சென்று உள்ளனர். அந்த பகுதியில் அழுது கொண்டு இருந்த பெண்ணை தோட்டத்தில் இருந்த முதியவர் பார்த்து அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளார்.

பின்னர் அவர்களுடைய பெற்றோர்களை அழைத்து வந்து விசாரித்ததில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடனடியாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ஒப்படைக்கப்பட்டு, ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து தற்போது தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சந்தேகத்தின் பெயரில் ஐந்து பேரை பிடித்து தனியார் தங்கும் விடுதியில் வைத்து தற்போது காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


No comments:

Post a Comment