FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, April 10, 2025

சைகை பாஷை மட்டுமே அதிகம் பேசும் ஒரு கிராமம்: பயத்துடன் பிரசவத்தை எதிர்கொள்ளும் மக்கள்



10.04.2025
துருக்கியிலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்பவர்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு காது கேட்காது, அவர்களால் பேச முடியாது.

இப்படி அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு என்ன காரணம் என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார் அறிவியலாளர்கள்.
பெரும்பாலும் சைகை பாஷை மட்டுமே...

துருக்கியிலுள்ள கோகோவா (கோகோவா) என்னும் கிராமத்தில் வாழும் பாதிபேருக்கு வாய் பேச முடியாது, அவர்களுக்கு காதும் கேட்காது.

ஆகவே, கிராமத்தில் பெரும்பாலானோர் சைகை பாஷைதான் பேசுகிறார்கள்.

வெளியாட்களே வராததால், தங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதால்தான் அந்த மக்களுக்கு இந்த பிரச்சினை என்கிறார்கள் சிலர்.


 மற்றவர்களோ, இரும்பு, ஆர்சனிக் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் தண்ணீர் மாசுபாடு காரணமாக அந்த மக்கள் பல தலைமுறைகளாக பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுடைய பிரச்சினைக்கு காரணம் என்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் கிராமத்தில் குழந்தை பிறக்கும்போது, ​​அது காதுகேட்காத, வாய் பேசாத குழந்தையாக இருந்துவிடக்கூடாதே என மக்கள் அச்சம், கவலையுடன் காத்திருப்பதே வழக்கமாகிவிட்டது என்று கூறும் அக்கிராமத்தவர் ஒருவர், அந்த காத்திருப்பு வலி மிக்கது, மரணம் போல் கொடியது என்கிறார்.




No comments:

Post a Comment