FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, April 10, 2025

சைகை பாஷை மட்டுமே அதிகம் பேசும் ஒரு கிராமம்: பயத்துடன் பிரசவத்தை எதிர்கொள்ளும் மக்கள்



10.04.2025
துருக்கியிலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்பவர்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு காது கேட்காது, அவர்களால் பேச முடியாது.

இப்படி அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு என்ன காரணம் என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார் அறிவியலாளர்கள்.
பெரும்பாலும் சைகை பாஷை மட்டுமே...

துருக்கியிலுள்ள கோகோவா (கோகோவா) என்னும் கிராமத்தில் வாழும் பாதிபேருக்கு வாய் பேச முடியாது, அவர்களுக்கு காதும் கேட்காது.

ஆகவே, கிராமத்தில் பெரும்பாலானோர் சைகை பாஷைதான் பேசுகிறார்கள்.

வெளியாட்களே வராததால், தங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதால்தான் அந்த மக்களுக்கு இந்த பிரச்சினை என்கிறார்கள் சிலர்.


 மற்றவர்களோ, இரும்பு, ஆர்சனிக் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் தண்ணீர் மாசுபாடு காரணமாக அந்த மக்கள் பல தலைமுறைகளாக பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுடைய பிரச்சினைக்கு காரணம் என்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் கிராமத்தில் குழந்தை பிறக்கும்போது, ​​அது காதுகேட்காத, வாய் பேசாத குழந்தையாக இருந்துவிடக்கூடாதே என மக்கள் அச்சம், கவலையுடன் காத்திருப்பதே வழக்கமாகிவிட்டது என்று கூறும் அக்கிராமத்தவர் ஒருவர், அந்த காத்திருப்பு வலி மிக்கது, மரணம் போல் கொடியது என்கிறார்.




No comments:

Post a Comment