

2024-2025 ஆம் நிதியாண்டிற்கான காது கேளாத மற்றும் வாய் பேசாத இயலாத மற்றும் கண் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்லிட பேசி வழங்குவதற்கான நேர்முக தேர்வு நேற்று நடைபெற்றது.
இத்தேர்வில் காதுகேளாத மற்றும் வாய் பேசாத 55 மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வை குறைபாட்டுடைய 33 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 88 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அருள்பிரகாசம், மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் குழந்தைவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment