FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, October 14, 2018

தேர்தல் அலுவலருக்கு 'சைகை' மொழி பயிற்சி

11.10.2018
திருப்பூர்:மாவட்டத்தில் தேர்தல் பணியில் நேரடியாக ஈடுபடும் அலுவலர்களுக்கு இந்திய 'சைகை' மொழி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளையும் தேர்தல் நிகழ்வில் பங்கு பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு, காது கேட்க இயலாதவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் 'சைகை' மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது.அதன்படி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பதிவு அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தனி தாசில்தார்கள், தேர்தல் துணை தாசில்தார்கள்மற்றும் தேர்தல் தொடர்பான அலுவலர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
காது கேளாதோர் சிறப்பு பள்ளி ஆசிரியர் சபிகா, பயிற்சியளித்தார். கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்து பயிற்சிரை துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment