FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, October 14, 2018

தேர்தல் அலுவலருக்கு 'சைகை' மொழி பயிற்சி

11.10.2018
திருப்பூர்:மாவட்டத்தில் தேர்தல் பணியில் நேரடியாக ஈடுபடும் அலுவலர்களுக்கு இந்திய 'சைகை' மொழி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளையும் தேர்தல் நிகழ்வில் பங்கு பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு, காது கேட்க இயலாதவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் 'சைகை' மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது.அதன்படி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பதிவு அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தனி தாசில்தார்கள், தேர்தல் துணை தாசில்தார்கள்மற்றும் தேர்தல் தொடர்பான அலுவலர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
காது கேளாதோர் சிறப்பு பள்ளி ஆசிரியர் சபிகா, பயிற்சியளித்தார். கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்து பயிற்சிரை துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment