FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, October 14, 2018

தேர்தல் அலுவலருக்கு 'சைகை' மொழி பயிற்சி

11.10.2018
திருப்பூர்:மாவட்டத்தில் தேர்தல் பணியில் நேரடியாக ஈடுபடும் அலுவலர்களுக்கு இந்திய 'சைகை' மொழி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளையும் தேர்தல் நிகழ்வில் பங்கு பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு, காது கேட்க இயலாதவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் 'சைகை' மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது.அதன்படி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பதிவு அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தனி தாசில்தார்கள், தேர்தல் துணை தாசில்தார்கள்மற்றும் தேர்தல் தொடர்பான அலுவலர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
காது கேளாதோர் சிறப்பு பள்ளி ஆசிரியர் சபிகா, பயிற்சியளித்தார். கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்து பயிற்சிரை துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment