FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, October 14, 2018

காது கேளாத குழந்தைகளுக்கானஇலவச சிறப்பு மருத்துவ முகாம்

12.10.2018
திண்டிவனம்:திண்டிவனத்தில், காதுகேளாத மற்றும் வாய்பேசாத 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. 

திண்டிவனம் வாசவி நர்சரி பள்ளியில், திண்டிவனம் அரிமா சங்கம், ராம் டெக்ஸ்டைல்ஸ், மெட்ராஸ் இ.என்.டி.ரிசர்ச் பவுண்டேஷன் இணைந்து நேற்று காலை மருத்துவ முகாமை நடத்தியது. முகாம் துவக்க விழாவிற்கு, திண்டிவனம் அரிமா சங்க தலைவர் சந்தானம் தலைமை தாங்கினார். செயலர் சக்திவேல் வரவேற்றார். 

ராம்டெக்ஸ்டைல்ஸ் வெங்கடேசன் முகாமை துவக்கி வைத்தார்.
இதில் அரிமா சங்க நிர்வாகிகள் ஓவியர்தேவ், சாய்நாத், வழக்கறிஞர் கார்த்திக், ராமமூர்த்தி, நாகப்பன், சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, இ.என்.டி.ரிசர்ச் பவுண்டேஷன் குழுவை சேர்ந்த டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

No comments:

Post a Comment