FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, October 14, 2018

காது கேளாத குழந்தைகளுக்கானஇலவச சிறப்பு மருத்துவ முகாம்

12.10.2018
திண்டிவனம்:திண்டிவனத்தில், காதுகேளாத மற்றும் வாய்பேசாத 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. 

திண்டிவனம் வாசவி நர்சரி பள்ளியில், திண்டிவனம் அரிமா சங்கம், ராம் டெக்ஸ்டைல்ஸ், மெட்ராஸ் இ.என்.டி.ரிசர்ச் பவுண்டேஷன் இணைந்து நேற்று காலை மருத்துவ முகாமை நடத்தியது. முகாம் துவக்க விழாவிற்கு, திண்டிவனம் அரிமா சங்க தலைவர் சந்தானம் தலைமை தாங்கினார். செயலர் சக்திவேல் வரவேற்றார். 

ராம்டெக்ஸ்டைல்ஸ் வெங்கடேசன் முகாமை துவக்கி வைத்தார்.
இதில் அரிமா சங்க நிர்வாகிகள் ஓவியர்தேவ், சாய்நாத், வழக்கறிஞர் கார்த்திக், ராமமூர்த்தி, நாகப்பன், சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, இ.என்.டி.ரிசர்ச் பவுண்டேஷன் குழுவை சேர்ந்த டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

No comments:

Post a Comment