FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, October 8, 2018

வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி பெண் கர்ப்பம்: முதியவர் மீது போலீசில் புகார்


08.10.2018
நாமக்கல்: மாற்றுத்திறனாளி பெண், கர்ப்பத்துக்கு காரணமாக வயதானவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது தாயார் மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார்.

நாமக்கல், எம்.ஜி.ஆர்., நகர், குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் செங்கோட்டையன் - விஜயா தம்பதியினர். அவர்களுக்கு, தனலட்சுமி, 22 என்ற மகள் உள்ளார். அவர், வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி என்பதுடன், மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனலட்சுமி கர்ப்பிணியானதுடன், பிரசவ வலியும் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, நேற்று, நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில், விஜயா, நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், தன் மகள் கர்ப்பத்துக்கு, அதே பகுதியை சேர்ந்த, ஒரு வயதானவர்தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர். பரிசோதனைக்காகவும், பிரசவத்துக்காகவும், தனலட்சுமியை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

No comments:

Post a Comment