FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, October 8, 2018

வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி பெண் கர்ப்பம்: முதியவர் மீது போலீசில் புகார்


08.10.2018
நாமக்கல்: மாற்றுத்திறனாளி பெண், கர்ப்பத்துக்கு காரணமாக வயதானவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது தாயார் மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார்.

நாமக்கல், எம்.ஜி.ஆர்., நகர், குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் செங்கோட்டையன் - விஜயா தம்பதியினர். அவர்களுக்கு, தனலட்சுமி, 22 என்ற மகள் உள்ளார். அவர், வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி என்பதுடன், மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனலட்சுமி கர்ப்பிணியானதுடன், பிரசவ வலியும் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, நேற்று, நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில், விஜயா, நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், தன் மகள் கர்ப்பத்துக்கு, அதே பகுதியை சேர்ந்த, ஒரு வயதானவர்தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர். பரிசோதனைக்காகவும், பிரசவத்துக்காகவும், தனலட்சுமியை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

No comments:

Post a Comment