FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, October 14, 2018

காது கேளாதோருக்கு டி.வி, ரேடியோ நிகழ்ச்சி துல்லியமாக கேட்க புளூடூத்


சென்னை, அக் 10–
காது ஒலி கேட்கும் கருவி (ஹியரிங் எய்ட்) விற்பனையில் 38 ஆண்டு அனுபவம் பெற்றது. இந்தியாவில் முன்னணி நிறுவனம் ஹியரிங் எய்ட் சென்டராகும். காது ஒலி பரிசோதனை, தேவைக்கேற்ப நவீன காது ஒலி கேட்கும் கருவிகள் பரிந்துரை செய்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் நுங்கம்பாக்கம் பாம்குரோவ் ஓட்டல் அருகில் ரியாஸ் கார்டனில் உள்ள இது முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இது பேச்சுப் பயிற்சியும் அளிக்கிறது.

இந்த டிஜிட்டல் காலத்தில், காது கேட்கும் திறன் குறையும்போது மக்கள் டி.வி. பார்த்தல், இசை கேட்டல், எதிரில் பேசுபவரின் குரலை கேட்டல் சாலையில் ஒலியை கேட்டல் ஆகியவற்றில் குறை ஏற்பட்டால் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். செல்போன், டேப்லட், டி.வி, ஆடியோ சிஸ்டம் ஒலியை துல்லியமாக கேட்க புதிய டிஜிட்டல் வசதியுடன் புளூடூத் தொழில்நுட்பத்தில் ஹியரிங் எய்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப்புதிய புரட்சிகரமான புளூடூத் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஹியரிங் எய்ட் கருவி ‘ஹேன் சாடன் எஸ்எச்டி’’ தொழில்நுட்பத்தில் 2.4 GHZ புராசசர் வசதியுடன் உள்ளது. இதன் மூலம் ஒலியை துல்லியமாக கேட்க முடியும்.

வழக்கமான டி.வி., ஸ்மார்ட் போன், டேப்லட், லேப்டாப்களில் வீடியோவின் ஒலியை தடையின்றி உடனடியாக இத்தொழில்நுட்பத்தில் உள்ள ஹியரிங் எய்ட் மூலம் கேட்க முடியும். இத்துடன் டிஜிட்டல் உலகமான வாட்ஸ்அப், பேஸ்புக், வீடியோ தகவல்களை கேட்க முடியும். வீடியோ அமைப்புகளை பார்த்துக் கொண்டே பேச முடியும்.

காது ஒலி கேட்காத பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த புளூடூத் ஹியரிங் எய்ட் ஏற்றதாகும். இதனுள் பொருத்தப்பட்டுள்ள நவீன ‘எஸ்எச்டி’ தொழில்நுட்பம், துல்லியமாக பேச்சு ஒலியை கேட்க வைக்கிறது.

இக்கருவியில் தூசி, ஈரப்பதம் பாதிக்காதவாறு நவீன பிளாஸ்மா மேல்பகுதி பாதுகாப்பாக உள்ளது.

இந்த நவீன எஸ்எச்டி தொழில்நுட்பம் இந்தியாவில் ஹியரிங் எய்ட் உலகில் புரட்சி ஏற்படுத்தியுள்ளது.

உலக பிரபல ‘சோனாவா’ நிறுவனத்திலிருந்து பட்டனை தட்டியவுடன், ஹேன் சாடன் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் ஒலி உலகத்திற்கு எளிதாக இயங்க முடிகிறது.

இந்த நவீன தொழில்நுட்பத்தில் வயர்லெஸ் வசதி உள்ளது. இவை சொகுசாக அணிந்துகொள்ள ஏதுவாக உள்ளது. இந்த நவீன தொழில்நுட்ப புளூடூத் காது கேட்கும் கருவியை பற்றி அறியவும், இலவசமாக இந்த கருவியை அணிந்து பரிசோதித்து வாங்கலாம்.

இந்த ஹியரிங் எய்ட் சென்டர் பாம்குரோவ் ஓட்டல் அருகில் உள்ள ரியாஸ் கார்டனில் உள்ளது இது பற்றி அறிய www.hearing aid centre.in வலைதளத்தைப் பார்க்கலாம். மேலும் 867500 8675 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

38 ஆண்டு பாரம்பரிய ஹியரிங் எய்ட் சென்டர் 12 நகரங்களில் 19 மையங்களுடன் செயல்படுகிறது.

No comments:

Post a Comment