FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, October 14, 2018

காது கேளாதோருக்கு டி.வி, ரேடியோ நிகழ்ச்சி துல்லியமாக கேட்க புளூடூத்


சென்னை, அக் 10–
காது ஒலி கேட்கும் கருவி (ஹியரிங் எய்ட்) விற்பனையில் 38 ஆண்டு அனுபவம் பெற்றது. இந்தியாவில் முன்னணி நிறுவனம் ஹியரிங் எய்ட் சென்டராகும். காது ஒலி பரிசோதனை, தேவைக்கேற்ப நவீன காது ஒலி கேட்கும் கருவிகள் பரிந்துரை செய்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் நுங்கம்பாக்கம் பாம்குரோவ் ஓட்டல் அருகில் ரியாஸ் கார்டனில் உள்ள இது முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இது பேச்சுப் பயிற்சியும் அளிக்கிறது.

இந்த டிஜிட்டல் காலத்தில், காது கேட்கும் திறன் குறையும்போது மக்கள் டி.வி. பார்த்தல், இசை கேட்டல், எதிரில் பேசுபவரின் குரலை கேட்டல் சாலையில் ஒலியை கேட்டல் ஆகியவற்றில் குறை ஏற்பட்டால் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். செல்போன், டேப்லட், டி.வி, ஆடியோ சிஸ்டம் ஒலியை துல்லியமாக கேட்க புதிய டிஜிட்டல் வசதியுடன் புளூடூத் தொழில்நுட்பத்தில் ஹியரிங் எய்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப்புதிய புரட்சிகரமான புளூடூத் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஹியரிங் எய்ட் கருவி ‘ஹேன் சாடன் எஸ்எச்டி’’ தொழில்நுட்பத்தில் 2.4 GHZ புராசசர் வசதியுடன் உள்ளது. இதன் மூலம் ஒலியை துல்லியமாக கேட்க முடியும்.

வழக்கமான டி.வி., ஸ்மார்ட் போன், டேப்லட், லேப்டாப்களில் வீடியோவின் ஒலியை தடையின்றி உடனடியாக இத்தொழில்நுட்பத்தில் உள்ள ஹியரிங் எய்ட் மூலம் கேட்க முடியும். இத்துடன் டிஜிட்டல் உலகமான வாட்ஸ்அப், பேஸ்புக், வீடியோ தகவல்களை கேட்க முடியும். வீடியோ அமைப்புகளை பார்த்துக் கொண்டே பேச முடியும்.

காது ஒலி கேட்காத பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த புளூடூத் ஹியரிங் எய்ட் ஏற்றதாகும். இதனுள் பொருத்தப்பட்டுள்ள நவீன ‘எஸ்எச்டி’ தொழில்நுட்பம், துல்லியமாக பேச்சு ஒலியை கேட்க வைக்கிறது.

இக்கருவியில் தூசி, ஈரப்பதம் பாதிக்காதவாறு நவீன பிளாஸ்மா மேல்பகுதி பாதுகாப்பாக உள்ளது.

இந்த நவீன எஸ்எச்டி தொழில்நுட்பம் இந்தியாவில் ஹியரிங் எய்ட் உலகில் புரட்சி ஏற்படுத்தியுள்ளது.

உலக பிரபல ‘சோனாவா’ நிறுவனத்திலிருந்து பட்டனை தட்டியவுடன், ஹேன் சாடன் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் ஒலி உலகத்திற்கு எளிதாக இயங்க முடிகிறது.

இந்த நவீன தொழில்நுட்பத்தில் வயர்லெஸ் வசதி உள்ளது. இவை சொகுசாக அணிந்துகொள்ள ஏதுவாக உள்ளது. இந்த நவீன தொழில்நுட்ப புளூடூத் காது கேட்கும் கருவியை பற்றி அறியவும், இலவசமாக இந்த கருவியை அணிந்து பரிசோதித்து வாங்கலாம்.

இந்த ஹியரிங் எய்ட் சென்டர் பாம்குரோவ் ஓட்டல் அருகில் உள்ள ரியாஸ் கார்டனில் உள்ளது இது பற்றி அறிய www.hearing aid centre.in வலைதளத்தைப் பார்க்கலாம். மேலும் 867500 8675 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

38 ஆண்டு பாரம்பரிய ஹியரிங் எய்ட் சென்டர் 12 நகரங்களில் 19 மையங்களுடன் செயல்படுகிறது.

No comments:

Post a Comment