FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, October 23, 2018

தேர்தல் களத்தில் முதல்முறையாக களமிறங்கும் வாய் பேச முடியாத, காது கேளாத பேச முடியாத மாற்றுத்திறனாளி வேட்பாளர்!


போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில், இந்தியாவிலேயே முதன் முறையாக வாய் பேச முடியாத, காது கேட்காத ஒருவர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிம் சத்னாவில் வாய் பேச முடியாத, காது கேளாத சுதீப் சுக்லா என்ற இளைஞர் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக தனித்து போட்டியிடுகிறார்.

இந்தியாவிலேயே வாய் பேச முடியாத, காது கேளாத பேச முடியாத ஒருவர் போட்டியிடுவது முதல் முறையாகும்.

இவர் ஏற்கனவே சாப்டுவேர் துறையில் ஒரு லட்சம் சம்பளத்துடன் வேலையை விட்டுவிட்டு, மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலில் இறங்கியுள்ளர்.

இது குறித்து, சுதீப் சுக்லா கூறுகையில், டெல்லி, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெண்களுக்கு நடக்கும் குற்றங்களை எந்த அரசியல் தலைவர்களும் கண்டுகொள்வதில்லை என்று குற்றம் சாட்டினார். 

இந்த ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் மாற்றைத்தை காண்பீர்கள் கூறினார். பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது மட்டுமே வாக்குறுதி கொடுக்கிறார்கள், வெற்றி பெற்ற பின்பு மக்களை திரும்பிக் கூட பார்ப்பதில்லை என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment