FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, October 23, 2018

தேர்தல் களத்தில் முதல்முறையாக களமிறங்கும் வாய் பேச முடியாத, காது கேளாத பேச முடியாத மாற்றுத்திறனாளி வேட்பாளர்!


போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில், இந்தியாவிலேயே முதன் முறையாக வாய் பேச முடியாத, காது கேட்காத ஒருவர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிம் சத்னாவில் வாய் பேச முடியாத, காது கேளாத சுதீப் சுக்லா என்ற இளைஞர் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக தனித்து போட்டியிடுகிறார்.

இந்தியாவிலேயே வாய் பேச முடியாத, காது கேளாத பேச முடியாத ஒருவர் போட்டியிடுவது முதல் முறையாகும்.

இவர் ஏற்கனவே சாப்டுவேர் துறையில் ஒரு லட்சம் சம்பளத்துடன் வேலையை விட்டுவிட்டு, மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலில் இறங்கியுள்ளர்.

இது குறித்து, சுதீப் சுக்லா கூறுகையில், டெல்லி, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெண்களுக்கு நடக்கும் குற்றங்களை எந்த அரசியல் தலைவர்களும் கண்டுகொள்வதில்லை என்று குற்றம் சாட்டினார். 

இந்த ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் மாற்றைத்தை காண்பீர்கள் கூறினார். பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது மட்டுமே வாக்குறுதி கொடுக்கிறார்கள், வெற்றி பெற்ற பின்பு மக்களை திரும்பிக் கூட பார்ப்பதில்லை என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment