FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, June 29, 2017

மாற்றுத் திறனாளிகளின் 'சைகை' ஆர்ப்பாட்டம்

29.06.2017, பழநி, பழநியில் காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஓட்டுனர் உரிமம் வழங்ககோரிக்கை 'சைகை' முறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழநி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, வாய்பேச, காதுகேளாதோர் சங்க கிளை தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் கோபிநாதன், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் செயலாளர் பகத்சிங் முன்னிலை வகித்தனர்.
2, 4 சக்கர வாகனங்களை ஓட்டும் வாய்பேச இயலாத, காதுகேளாதோருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க நீதிமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னரும் வழங்காமல் உள்ளனர். உடனடியாக ஓட்டுனர் உரிமம் வழங்கவேண்டும் என, வலியுறுத்தி 'சைகை' முறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

No comments:

Post a Comment