FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, June 17, 2017

ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்த்து மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

திருச்சி: மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களின்
 மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் கண்டித்து திருச்சியில்
 மாற்றுத் திறனாளிகள் கண்டண ஆர்பாட்டம் ஆர்பாட்டம் நடத்தினர்.
16.06.2017
ஜுலை 1ம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தவுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு 18 சதவீதமும், பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி பொருட்களுக்கு 12 சதவீதமும், காதுகேளாதோருக்கான கருவிகளுக்கு 12 சதவீதம் என மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்களுக்கான வரிவிதிப்பை 18 சதவீதம் வரை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளை தெய்விப்பிறவி என்று கூறிய பிரதமர் மோடி மாற்றுத் திறனாளிகளுக்கு வரிவிதித்து, இது போன்ற தீங்கினை இழைப்பதைக் கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அனைத்து மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment