FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, June 17, 2017

ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்த்து மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

திருச்சி: மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களின்
 மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் கண்டித்து திருச்சியில்
 மாற்றுத் திறனாளிகள் கண்டண ஆர்பாட்டம் ஆர்பாட்டம் நடத்தினர்.
16.06.2017
ஜுலை 1ம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தவுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு 18 சதவீதமும், பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி பொருட்களுக்கு 12 சதவீதமும், காதுகேளாதோருக்கான கருவிகளுக்கு 12 சதவீதம் என மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்களுக்கான வரிவிதிப்பை 18 சதவீதம் வரை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளை தெய்விப்பிறவி என்று கூறிய பிரதமர் மோடி மாற்றுத் திறனாளிகளுக்கு வரிவிதித்து, இது போன்ற தீங்கினை இழைப்பதைக் கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அனைத்து மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment