FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, June 17, 2017

ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்த்து மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

திருச்சி: மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களின்
 மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் கண்டித்து திருச்சியில்
 மாற்றுத் திறனாளிகள் கண்டண ஆர்பாட்டம் ஆர்பாட்டம் நடத்தினர்.
16.06.2017
ஜுலை 1ம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தவுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு 18 சதவீதமும், பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி பொருட்களுக்கு 12 சதவீதமும், காதுகேளாதோருக்கான கருவிகளுக்கு 12 சதவீதம் என மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்களுக்கான வரிவிதிப்பை 18 சதவீதம் வரை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளை தெய்விப்பிறவி என்று கூறிய பிரதமர் மோடி மாற்றுத் திறனாளிகளுக்கு வரிவிதித்து, இது போன்ற தீங்கினை இழைப்பதைக் கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அனைத்து மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment