FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, June 1, 2017

மத்திய அரசு வழங்கும் அடையாள அட்டையை கணினியில் இலவசமாக பதிவு செய்ய வேண்டும் மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

31.05.2017
திருச்சி: டிஆர்ஓ தர்ப்பகராஜிடம் தேசிய பார் வையற்றோர் சம்மேளன நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு வழங்கும் அடையாள அட்டையை கணினி யில் பதிவு செய்து கொள்ள ரூ.150 முதல் ரூ.200 வரை செலவாகிறது. மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி இலவசமாக பதிவு செய்து தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து மிக குறைந்த தொகையான ரூ.20க்கு மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டையை பதிவு செய்ய இ சேவை மையத்திற்கு உத்தரவிட வேண்டும். குறைதீர்நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாதி சான்றுகள், இதர சான்றுகள் தொடர்பான 174 மனுக்கள், குடும்ப அட்டை தொடர் பான 21மனு, முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரண தொகை, மாற்று திறனா ளிகள், விதவை உதவித் தொகை கோரி 37மனு, வேலைவாய்ப்பு தொடர்பான 19 மனு, தெருவிளக்கு, பஸ் வசதி, இதர அடிப்படை வசதிகள் கோரி 44 மனு, புகார் தொடர்பான 14 மனு, கல்வி உதவித் தொகை, வங்கி கடன், இதர கடன் 11 மனு, திருமண உதவித் தொகை, சலவை பெட்டி தொடர்பான 12, பென்சன், நிலுவைத் தொகை தொடர்பான 7 மற்றும் 101 இதர மனுக்கள் சேர்த்து 440 மனுக்கள் பெறப் பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க டிஆர்ஓ உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment