FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, June 22, 2017

சுற்றுலா சென்ற மாற்றுத்திறனாளிகள்


22.06.2017, தேனி, சுற்றுலா வளர்ச்சி கழகமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் இணைந்து மாவட்ட ஆரம்ப கால பயற்சி மையங்களில் பயிற்சி பெறும் மன வளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர், பேச இயலாத குழந்தைகள், அவர்களின் பெற்றோர், பாதுகாவலர், சிறப்பாசிரியர்கள் என 40 பேர் ஒருநாள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் வைகை அணை, மதுரை காந்தி மியூசியம், திருமலை நாயக்கர் மகால் உள்ளிட்ட இடங்கள் சுற்றி காண்பிக்கப்பட்டன. இவர்களுக்கான போக்குவரத்து கட்டணம், நுழைவு கட்டணம், சிற்றுண்டி ஆகியவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் செலவிட்டது.

மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா செல்வதால் அவர்களுக்குள் இருந்த இறுக்கம் குறைந்து சகஜமாக பழகும் திறன் வளரும், தன்னம்பிக்கை ஏற்படும் என சிறப்பு ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் அவர்களை கலெக்டர் வெங்கடாசலம் வழியனுப்பி வைத்தார். மாற்றுத்திறனாளிகள்துறை நல அலுவலர் ஜெயசீலி , அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment