FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, June 22, 2017

சுற்றுலா சென்ற மாற்றுத்திறனாளிகள்


22.06.2017, தேனி, சுற்றுலா வளர்ச்சி கழகமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் இணைந்து மாவட்ட ஆரம்ப கால பயற்சி மையங்களில் பயிற்சி பெறும் மன வளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர், பேச இயலாத குழந்தைகள், அவர்களின் பெற்றோர், பாதுகாவலர், சிறப்பாசிரியர்கள் என 40 பேர் ஒருநாள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் வைகை அணை, மதுரை காந்தி மியூசியம், திருமலை நாயக்கர் மகால் உள்ளிட்ட இடங்கள் சுற்றி காண்பிக்கப்பட்டன. இவர்களுக்கான போக்குவரத்து கட்டணம், நுழைவு கட்டணம், சிற்றுண்டி ஆகியவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் செலவிட்டது.

மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா செல்வதால் அவர்களுக்குள் இருந்த இறுக்கம் குறைந்து சகஜமாக பழகும் திறன் வளரும், தன்னம்பிக்கை ஏற்படும் என சிறப்பு ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் அவர்களை கலெக்டர் வெங்கடாசலம் வழியனுப்பி வைத்தார். மாற்றுத்திறனாளிகள்துறை நல அலுவலர் ஜெயசீலி , அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment