FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, June 22, 2017

சுற்றுலா சென்ற மாற்றுத்திறனாளிகள்


22.06.2017, தேனி, சுற்றுலா வளர்ச்சி கழகமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் இணைந்து மாவட்ட ஆரம்ப கால பயற்சி மையங்களில் பயிற்சி பெறும் மன வளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர், பேச இயலாத குழந்தைகள், அவர்களின் பெற்றோர், பாதுகாவலர், சிறப்பாசிரியர்கள் என 40 பேர் ஒருநாள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் வைகை அணை, மதுரை காந்தி மியூசியம், திருமலை நாயக்கர் மகால் உள்ளிட்ட இடங்கள் சுற்றி காண்பிக்கப்பட்டன. இவர்களுக்கான போக்குவரத்து கட்டணம், நுழைவு கட்டணம், சிற்றுண்டி ஆகியவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் செலவிட்டது.

மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா செல்வதால் அவர்களுக்குள் இருந்த இறுக்கம் குறைந்து சகஜமாக பழகும் திறன் வளரும், தன்னம்பிக்கை ஏற்படும் என சிறப்பு ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் அவர்களை கலெக்டர் வெங்கடாசலம் வழியனுப்பி வைத்தார். மாற்றுத்திறனாளிகள்துறை நல அலுவலர் ஜெயசீலி , அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment