FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, November 11, 2016

காதுகேளாதோர் முகாம்:82 பேர் பங்கேற்பு

09.11.2016, திருப்பூர்:திருப்பூரில் நடைபெற்று வரும், காது கேளாதோருக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாமில், இரண்டாவது நாளில், 82 பேர் பங்கேற்றனர்.தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், காதுகேளாதோருக்கு இலவச காது கேட்கும் கருவி வழங்கும், மூன்று நாள் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் வளாகத்தில், காலை, 8:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கிறது. முகாமின் முதல் நாளில், 70 பேர் பங்கேற்றனர்.
இரண்டாவது நாளாக நேற்று நடந்த மருத்துவ முகாமில், 80 பேர் பங்கேற்றனர். அதில், காது கேட்கும் திறன் சதவீதம் குறித்து, அத்துறை நிபுணர் இளங்கோ பரிசோதனை செய்தார். சிறப்பு முகாம் இன்றுடன் முடிவடைய உள்ளதால், பொது மக்கள் பங்கேற்று பயனடையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாமுக்கு வருபவர், ரேஷன் கார்டு, முதல்வர் காப்பீட்டு திட்ட அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment