FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, November 11, 2016

காதுகேளாதோர் முகாம்:82 பேர் பங்கேற்பு

09.11.2016, திருப்பூர்:திருப்பூரில் நடைபெற்று வரும், காது கேளாதோருக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாமில், இரண்டாவது நாளில், 82 பேர் பங்கேற்றனர்.தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், காதுகேளாதோருக்கு இலவச காது கேட்கும் கருவி வழங்கும், மூன்று நாள் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் வளாகத்தில், காலை, 8:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கிறது. முகாமின் முதல் நாளில், 70 பேர் பங்கேற்றனர்.
இரண்டாவது நாளாக நேற்று நடந்த மருத்துவ முகாமில், 80 பேர் பங்கேற்றனர். அதில், காது கேட்கும் திறன் சதவீதம் குறித்து, அத்துறை நிபுணர் இளங்கோ பரிசோதனை செய்தார். சிறப்பு முகாம் இன்றுடன் முடிவடைய உள்ளதால், பொது மக்கள் பங்கேற்று பயனடையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாமுக்கு வருபவர், ரேஷன் கார்டு, முதல்வர் காப்பீட்டு திட்ட அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment