FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, November 5, 2016

காது கேளாதோர் பள்ளியில் இரவு காவலர் பணிக்கு அழைப்பு

04.11.2016
ஈரோடு: அரசு காதுகேளாதோர் பள்ளியில், இரவு காவலர் பணிக்கு தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் சூரியம்பாளையத்தில் செயல்படும் காது கேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில், காலியாக உள்ள இரவு காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு, எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். செப்., 1, 2016ல், 18 வயதுக்கு குறையாமலும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சம்பளம், 4,800 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். தகுதியானவர்கள், வரும், 10 தேதிக்குள், வயது சான்று, சாதி சான்று, ஆகியவற்றுடன், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, தலைமையாசிரியர், காதுகேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சூரியம்பாளையம், ஆர்.என்.புதூர், ஈரோடு. என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment