FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, November 28, 2016

காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த காமுகன் கைது

28.11.2016, சங்ககிரி: சங்ககிரி அருகே, மாற்றுத்திறனாளி பெண்ணை, பலாத்காரம் செய்த, தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர். சங்ககிரி அருகே, கத்தேரி, கள்ளிப்பாளையம், அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல். அவரது மகள் இந்துரேகா, 26. காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான அவர், ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்து, தம்பி ரவிச்சந்திரன் வீட்டில் வசிக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம், தேவூர் போலீஸ் ஸ்டேஷனில், இந்து ரேகா புகார் செய்தார். அதில், அதே பகுதியைச்சேர்ந்த கூலித்தொழிலாளி மோகன்குமார், 23, என்பவர், கடந்த, 22ல், தன்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருந்தார். விசாரித்த போலீசார், மோகன்குமாரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment