FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, November 6, 2016

தையல் இயந்திரம் வழங்கல்: மாற்றுத்திறனாளிக்கு அழைப்பு

06.11.2016, நாமக்கல்: 
நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்ட அறிக்கை: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஆண்டுதோறும், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு, மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் கை, கால் பாதித்த மற்றும் காது கேளாத, வாய் பேசாத, 18 வயது முதல்,45 வயதுக்கு உட்பட்ட தையல் தெரிந்த மாற்றுத்திறனாளிகள், இத்திட்டத்தில் பயன் பெறலாம். விண்ணப்பத்துடன் உரிய விவரங்களை இணைத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் நேரில் வழங்க வேண்டும். அதற்கான, வருமான வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, மின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment