FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, September 16, 2020

காட்டு யானை தாக்கி காது கேளாத மாற்றுத்திறனாளியான முதியவர் பலி

16.09.2020
பாலக்காடு : பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில் காட்டுயானை தாக்கி முதியவர் பலியாயினர்.சோலையூரை சேர்ந்த 70 வயது பழங்குடி முதியவர், நேற்று விறகு சேகரிக்க, அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். காது கேளாத மாற்றுத்திறனாளியான அவர், காட்டு யானை அருகில் வருவதை அறியவில்லை. தப்பியோட முடியாமல் சிக்கிய அவரை, யானை மிதித்தும் தந்தத்தால் தாக்கியும் கொன்றது.சம்பவத்துக்கு பின், சில மணி நேரம் அப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானையால், ஊர்மக்கள் அருகில் செல்ல முடியவில்லை. பின், வனத்துறையினர், போலீசார் வந்து சடலத்தை மீட்டனர்.




No comments:

Post a Comment