FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, September 14, 2020

செல்போனில் கண்ட படங்களை பார்த்ததன் விளைவாக ஒரு ஒன்பது வயது காது கேட்காத சிறுமியை மூன்று சிறுவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம்

செல்போனில் கண்ட படங்களை பார்த்ததன் விளைவாக ஒரு ஒன்பது வயது காது கேட்காத சிறுமியை மூன்று சிறுவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் .

டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் ஒரு காது கேளாத நிலையிலிருக்கும் நாலாம் வகுப்பில் படிக்கும் ஒன்பது வயது சிறுமி தன்னுடைய தாயாருடன் வசித்து வந்தார் .கடந்த வாரம் அந்த சிறுமி வெளியே விளையாடிக்கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த 14 வயதான மூன்று சிறுவர்கள் அந்த சிறுமியிடம் வந்து பேச்சுக்கொடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனிமையான் இடத்திற்கு கூட்டி சென்றார்கள் .
அவர்களின் பேச்சை நம்பிய அந்த சிறுமி அவர்கள் கூப்பிட்ட இடத்திற்கு சென்றார் .அப்போது அந்த சிறுவர்கள் மூவரும் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்களாம் .இப்படி அவர்கள் பலமுறை இந்த செயலில் ஈடுபட்டார்களாம் .
பிறகு அந்த சிறுமி வீட்டிற்கு வந்து தன்னுடைய தாயாரிடம் இந்த விஷயத்தை கூறியதும் ,அந்த சிறுமியின் தாயார் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த சிறுவர்கள் மீது புகாரளித்தார் .போலீசார் அந்த சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியனர் .பிறகு அந்த சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தார்கள் .


No comments:

Post a Comment