FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, September 14, 2020

செல்போனில் கண்ட படங்களை பார்த்ததன் விளைவாக ஒரு ஒன்பது வயது காது கேட்காத சிறுமியை மூன்று சிறுவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம்

செல்போனில் கண்ட படங்களை பார்த்ததன் விளைவாக ஒரு ஒன்பது வயது காது கேட்காத சிறுமியை மூன்று சிறுவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் .

டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் ஒரு காது கேளாத நிலையிலிருக்கும் நாலாம் வகுப்பில் படிக்கும் ஒன்பது வயது சிறுமி தன்னுடைய தாயாருடன் வசித்து வந்தார் .கடந்த வாரம் அந்த சிறுமி வெளியே விளையாடிக்கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த 14 வயதான மூன்று சிறுவர்கள் அந்த சிறுமியிடம் வந்து பேச்சுக்கொடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனிமையான் இடத்திற்கு கூட்டி சென்றார்கள் .
அவர்களின் பேச்சை நம்பிய அந்த சிறுமி அவர்கள் கூப்பிட்ட இடத்திற்கு சென்றார் .அப்போது அந்த சிறுவர்கள் மூவரும் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்களாம் .இப்படி அவர்கள் பலமுறை இந்த செயலில் ஈடுபட்டார்களாம் .
பிறகு அந்த சிறுமி வீட்டிற்கு வந்து தன்னுடைய தாயாரிடம் இந்த விஷயத்தை கூறியதும் ,அந்த சிறுமியின் தாயார் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த சிறுவர்கள் மீது புகாரளித்தார் .போலீசார் அந்த சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியனர் .பிறகு அந்த சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தார்கள் .


No comments:

Post a Comment