FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, September 18, 2020

தையல் இயந்திரம் வழங்க நேர்காணல்

18.09.2020
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தையல் இயந்திரம் வழங்க பயனாளிகளிடம் நேர்காணல் நடந்தது.கை, கால் பாதிப்பு, காதுகேளாத மாற்றுத்திறனாளிகளில் தகுதிவாய்ந்த நபர்களுக்கு ஆண்டுதோறும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது.

மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதக்கு மேல் பாதிக்கப்பட்ட பெண்கள் வருமானம் ஈட்டும் வகையில் தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பித்திருந்த 47 நபர்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது.


No comments:

Post a Comment