FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, September 16, 2020

மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள்

10.09.2020
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தலா, 4,230 ரூபாய் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று வழங்கினார். இதில், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் இருவர், கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இருவர், காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் என, ஐந்து பேர், 21 ஆயிரத்து, 150 ரூபாய் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை பெற்றுக் கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன் உடனிருந்தார்.


No comments:

Post a Comment