FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, March 29, 2016

பொலிவியாவில் உதவி தொகையை உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் வினோத போராட்டம்

29.03.2016, பொலிவியா,
பொலிவியாவில் உதவி தொகையை உயர்த்தகோரி மாற்றுத்திறனாளிகள் வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிவியாவில் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுதிறனாளிகள் வினோத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டில் உள்ள கோஜாம்பாம்பா நகரத்தில் இருந்து லாபாஸ் வரையிலான மலைப்பகுதியை சக்கர நாற்காலி மற்றும் ஊன்று கோல் கொண்டு மாற்றுதிறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாற்று திறனாளிக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்த முடியாது என்று அந்நாட்டு அரசு திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், தங்களது உதவித்தொகையை உயர்த்த கோரி, மாற்றுதிறனாளிகள் தங்களை வறுத்தி கொண்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 150-க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment