FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, March 29, 2016

பொலிவியாவில் உதவி தொகையை உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் வினோத போராட்டம்

29.03.2016, பொலிவியா,
பொலிவியாவில் உதவி தொகையை உயர்த்தகோரி மாற்றுத்திறனாளிகள் வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிவியாவில் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுதிறனாளிகள் வினோத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டில் உள்ள கோஜாம்பாம்பா நகரத்தில் இருந்து லாபாஸ் வரையிலான மலைப்பகுதியை சக்கர நாற்காலி மற்றும் ஊன்று கோல் கொண்டு மாற்றுதிறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாற்று திறனாளிக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்த முடியாது என்று அந்நாட்டு அரசு திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், தங்களது உதவித்தொகையை உயர்த்த கோரி, மாற்றுதிறனாளிகள் தங்களை வறுத்தி கொண்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 150-க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment