FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, March 24, 2016

சர்வதேச சதுரங்கம் மாணவியர் தகுதி

21.03.2016, திருப்பூர் :சர்வதேச சதுரங்க போட்டிக்கு, திருப்பூர் மாணவியர் தகுதி பெற்றனர்.

காதுகேளாதோருக்கான, தேசிய அளவிலான செஸ் போட்டி, மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது; தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட, 19 மாநிலங்களை சேர்ந்த, 180 வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். சிறப்பாக விளையாடிய தமிழக அணி, 42 புள்ளிகள் பெற்று, முதலிடம் பெற்றது.இதன் மூலம், தமிழக அணி ஆண்கள் பிரிவில், மதுரை அழகுராஜா; ஜூனியர் பெண்கள் பிரிவில், திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி அம்சவேணி மற்றும் சீனியர்

பிரிவில், நந்தினி ஆகியோர், சர்வதேச செஸ் போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்களை, திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

No comments:

Post a Comment