FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, March 24, 2016

காது கேளாதோர் பள்ளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

22.03.2016, சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில், சிவசைலம் காது கேளாதோர் பள்ளி மற்றும் அவ்வை ஆசிரமத்துக்கு சனிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

டிசிடபிள்யூ நிறுவனத்தின் நிறுவனர் நினைவாக திருநெல்வேலி மாவட்டம், சிவசைலம் காந்தி கிராமம் காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளிக்கு ஐம்பது பிளாஸ்டிக் சேர்கள் மற்றும் சிவசைலம் அவ்வை ஆசிரமத்துக்கு ஒலிப்பெருக்கி போன்றவற்றை நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநர் முதித் ஜெயின், தலைவர் மால்தி முதித் ஜெயின் ஆகியோர் வழங்கினர். மேலும், அங்குள்ள மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நிறுவனத்தின் செயல் உதவி தலைவர் (நிர்வாகம்) மேகநாதன், செயல் உதவி தலைவர் (காஸ்டிக் சோடா பிரிவு) சுபாஷ் டாண்டன், மூத்த பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன், பொது மேலாளர்கள் வரதராஜன், தியாகமூர்த்தி, துணைப் பொதுமேலாளர்கள் யோகீஸ்வரன், கதிர்வேல், மக்கள் தொடர்பு துறை துணை மேலாளர் சித்திரைவேல்,சிவசைலம் சாந்தி காது கேளாதோர் உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், டிசிடபிள்யூ நிறுவனத்தின் ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment